Tag: tamilnadu

மயிலாடுதுறை நகரில் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சூழ்ந்த தண்ணீர் காரணமாக பள்ளிக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் டித்வா புயல் சின்னம் காரணமாக கடந்த மூன்று தினங்களில் பலத்த மழை பெய்தது இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தேங்கிய தண்ணீரை வெளியேற்றுவதில் ...

Read moreDetails

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு சாரல் மழை பள்ளி கல்லூரி மாணவர்கள் அவதி

டிட்வா புயல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றுவட்டார அனைத்து பகுதிகளிலும் சாரல் மழை பெய்து ...

Read moreDetails

உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி49மரக்கன்றுகள் நடவுசெய்து, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு அறுசுவை உணவு

தி.மு.க கட்சியின் இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் 49-வது பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் மத்திய மாவட்ட கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மாவட்ட பொருளாளர் ...

Read moreDetails

டித்வா புயலால் மழை வெள்ளத்தில் நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் முன்வரவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக அரசு கணக்கெடுப்பின்படி சுமார் 22,000 ...

Read moreDetails

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேரில் பார்வையிட்டு நிவாரண உதவி

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதி குத்தாலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலையூர், பருத்திக்குடி, கோனேரிராஜபுரம், சிவனாரகரம், நக்கம்பாடி , பருத்திகுடி, கங்காதரபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் டித்வா புயல் ...

Read moreDetails

கோரகொல்லை கிராமத்தில் 35 வீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வுகளின் காரணமாக டிட்வா புயல் உருவாகி கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கோபாலசமுத்திரம் ...

Read moreDetails

சீர்காழி சுற்று வட்டார பகுதியில் வடிகால் வசதி இல்லாததால்,10,000 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கவலை

சீர்காழி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல் இன்று காலை வரை அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழை பெய்த நிலையில், தற்பொழுது மிதமான மழையாக பொழிந்து வருகிறது. ...

Read moreDetails

குடிநீர் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் வீட்டுக்குள் புகுந்த மழை நீர் -வீட்டுக்குள் இருந்த டிவி பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் சேதம்

டிட்வா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முழுவதும் இடைவிடாமல் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 ...

Read moreDetails

திருவாரூர் நகரில் வீடுகளுக்குள் மழை தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்தது திருவாரூர் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருவாரூரில் 13.5 சென்டிமீட்டர் மழையும் நன்னிலம் 12. சென்டிமீட்டர் மழையும் திருத்துறைப்பூண்டியில் ...

Read moreDetails

காளியப்பநல்லூர் ஊராட்சி N.N. சாவடியில் சூழ்ந்த மழைநீர்3நாட்களாக வீட்டில் புகுந்த தண்ணீரை வெளியேற்றிவரும் பெண்

டிட்வா புயல் காவேரி டெல்டா மாவட்டத்தை அடைந்து 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து செல்லும் நிலையில் மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் ...

Read moreDetails
Page 153 of 281 1 152 153 154 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist