Tag: tamilnadu

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி70வயது முடிந்தவர்களுக்கு10%ஊக்க ஊதியம் வழங்கிடகோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி 70 வயது முடிந்தவர்களுக்கு 10% ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் மயிலாடுதுறை ...

Read moreDetails

நுகர்வு பொருள் வாணிபக்கழகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு,பொறுப்பாளர்கள் நியமனம்

நுகர்வு பொருள் வாணிபக் கழகத்தில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பொறுப்பாளர்கள் நியமனம் இன்று நடைபெற்றது :- தமிழ்நாடு நுகர் பொருள் ...

Read moreDetails

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை   மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி

செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது; ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே,திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் என்பவர் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய நபர் மீது தாக்குதல்

மயிலாடுதுறை அருகே, திமுக பொதுக்குழு உறுப்பினர் அர்ஷத் என்பவர் தூண்டுதல் காரணமாக இஸ்லாமிய நபர் மீது தாக்குதல் நடத்தி ஜமாத் மற்றும் ஊரை விட்டு விலக்கி வைத்த ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் பரவலாக சுமார் 15 நிமிடங்கள் மழை பெய்தது

டிட்வா புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் பலத்த மழை பெய்தது. இதனைத் தொடர்ந்து அவ்வப்போது மிதமான மழை ...

Read moreDetails

திருக்கார்த்திகையை முன்னிட்டு தருமபுரம் ஆதீன திருமடத்தில் சொக்கபனை ஏற்றும் நிகழ்வு

கார்த்திகை மாதத்தில் சதுர்த்தசி திதிக்கு மறுநாள் வரும் பௌர்ணமி தினத்தில் திருக்கார்த்திகை விழா சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன ...

Read moreDetails

மீண்டும் சொல்கிறேன் தமிழ்நாடு தான் முதலிடம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைபாக்கம் சிப்காட் தொழில்நுட்ப பூங்காவில், "பாரத் க்ளாஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம்" ஆயிரத்து மூன்று கோடி ரூபாய் முதலீட்டில், 840 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ...

Read moreDetails

மன்னார்குடி தொடர்ந்து பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா , விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த ...

Read moreDetails

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ மாணவியர்கள் அச்சம் .திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails
Page 149 of 281 1 148 149 150 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist