Tag: tamilnadu

சீர்காழி மழைநீரில் மூழ்கி சம்பா நெற்பயிர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணம் வழங்க பெண் விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சம்பா கட்டளை பகுதியில் கிட்டத்தட்ட 50 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பெண் கள் அதிகளவில் ...

Read moreDetails

ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அலுவலகத்தில் மனு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தைதோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை அன்பழகன் மற்றும் சக்திவேல் பூசாரி ஆகியோர் கோயிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கடந்த ஐந்து ...

Read moreDetails

திருவாரூரில் 4 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மிக கனமழை பெய்ததால் பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails

மணல்மேடு அரசு கலை & அறிவியல் கல்லூரியில் காணொளி காட்சி மூலம்2கோடியே20லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மழைநீர் ஒழுகும் காட்சிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மறைந்த மாண்புமிகு அம்மா ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...

Read moreDetails

டிட்வா புயல் எதிரொலி நல்லிரவில் இடியுடன் கூடிய கனமழை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும், சென்னைக்கு அருகே மாமல்லபுரம் அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தாற்போது புயல் கரையை கடந்துகொண்டு ...

Read moreDetails

நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று இரவு விடிய விடிய தேர் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா -அலங்கார தேர்பவனி

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, ...

Read moreDetails

சந்திரபாடி மீனவர் கிராமத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் ஆற்றில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் நேர்கல் சுவர், மீன் இறங்குதளம் பணி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாசந்திரபாடி மீனவர் கிராமத்தில் 2895 மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் 13 விசைப்படகுகள், 212 பைபர் படகுகள் கொண்டு மீன்பிடி தொழில் ...

Read moreDetails

மேகதாட்டு அணை கட்டுமானத்தை தடுத்து நிறுத்திடவும் வருகிற 7-தேதி காவிரி டெல்டா மாவட்டங்கள் மாபெரும் ரயில்மறியல் போராட்டம்

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மன்னார்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் பயரி எஸ்.கிருஷ்ணாமணி ...

Read moreDetails

திருமுல்லைவாசல் காமராஜர் நகர்,SKLநகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்கள்

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் காமராஜர் நகர், எஸ் கே எல் நகர் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டவீடுகளை சூழ்ந்த மழை நீர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ...

Read moreDetails
Page 150 of 281 1 149 150 151 281
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist