May 13, 2026, Wednesday

Tag: tamilnadu

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரை22,280பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என  சுகாதாரபணிசங்கீதா தகவல்  

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்து முகாமில் இதுவரையிலும் 22 ஆயிரத்து 280 பயனாளிகள் பயனைடைந்துள்ளனர் என நீடாமங்கலத்தில் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் சங்கீதா தகவல் ...

Read moreDetails

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து அலைக்கழிக்கும் அதிகாரி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆழ்குழாய் கிணறு அமைத்துள்ள விவசாயி.. விவசாய மின் இணைப்பு வழங்க மறுத்து.. அலைக்கழிக்கும் அதிகாரி.. விவசாயி வேதனை.. கோர்ட்டு உத்தரவை மதிக்காத அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க ...

Read moreDetails

காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் DMK,PMK,DMDK,விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி ADMKவில் இணைந்தனர்

பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவிரிப்புபட்டிணம் ஊராட்சியில் இருந்து திமுக பாமக தேமுதிக விசிக கட்சியினர் 150 க்கு மேற்பட்டோர் விலகி மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் ...

Read moreDetails

தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டோம் முதல்வர் ஐயா எதுக்கு மௌனம் செவிலியர்கள் 4வது நாளாக காத்திருப்பு போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை நம்பி ஓட்டு போட்டோம் முதல்வர் ஐயா எதுக்கு மௌனம் காக்கிறார் என்று தெரியவில்லை! கோரிக்கையை நிறைவேற்றுங்க! செவிலியர்கள் 4வது நாளாக கருப்பு பட்டைய அணிந்து ...

Read moreDetails

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய பாசிச மோடி அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றிய பாசிச மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.! மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக ...

Read moreDetails

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் 4-ம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள்

ஆக்கூர் பிரசித்தி பெற்ற தான்தோன்றீஸ்வரர் கோவிலில் நான்காம் ஆண்டு குருபூஜை சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஒன்றியம் ...

Read moreDetails

வைத்தீஸ்வரன் கோயிலில்,10-வது ஆண்டாக கிராம மக்கள் 2000பேருக்கு,குளிர்கால கம்பளிபோர்வை மக்கள் பாராட்டு

வைத்தீஸ்வரன் கோயிலில், பத்தாவது ஆண்டாக கிராம மக்கள் 2000 பேருக்கு, டோக்கன்கள் மூலம் குளிர்கால கம்பளி போர்வை வழங்கிய சமூக ஆர்வலருக்கு பொதுமக்கள் பாராட்டு :- மயிலாடுதுறை ...

Read moreDetails

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் 4-வது நாளாக செவிலியர்கள் போராட்டம்

செங்கல்பட்டு கூடுவாஞ்சேரியில் நான்காவது நாளாக செவிலியர்கள் போராட்டம். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் செவிலியர்களின் போராட்டம் நான்காவது நாளாகத் தொடர்கிறது, பணி நிரந்தரம் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ...

Read moreDetails

கலுங்கடி சாலையில் பள்ளம் குடிநீர்குழாயில் உடைந்து நீர்வீணாகிறது5நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலுங்கடி பகுதியில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் செல்வதால் பள்ளம் ஏற்பட்டு குடிநீர் குழாயில் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது - 5 ...

Read moreDetails

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர்

திருப்பத்தூரில் 2097 பேர் உதவி ஆய்வாளர் தேர்வு எழுதினர் உதவி ஆய்வாளர் (Sub-Inspector - SI) தேர்வு என்பது தமிழக காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ...

Read moreDetails
Page 128 of 278 1 127 128 129 278
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist