Tag: tamilnadu

ஊதிய உயர்வு வழங்க கோரி நான்காவது நாளாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக & நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்

ஊதிய உயர்வு வழங்க கோரி நான்காவது நாளாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு ...

Read moreDetails

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு ...

Read moreDetails

திருவள்ளூரில் குடும்பஅட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பணத்துடன் பரிசுத்தொகுப்பை ஏழை, எளிய மக்களுக்கு V.G.ராஜேந்திரன் வாழ்த்து

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6.46 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ...

Read moreDetails

தேனி பேருந்துநிலையத்தில் ஆட்டோநிறுத்தம் தொடர்பான மோதல் –8 ஆட்டோஓட்டுநர்கள் கைது,60க்கும் மேற்பட்டோர் தடுப்பில் கைது

தேனி பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்தம் தொடர்பான மோதல் – 8 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது, 60க்கும் மேற்பட்டோர் தடுப்பில் கைதுதேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் ...

Read moreDetails

கடமலைக்குண்டு பகுதியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது – 12.640 கிலோ கஞ்சா பறிமுதல் 

கடமலைக்குண்டு பகுதியில் அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த 2 பேர் கைது – 12.640 கிலோ கஞ்சா பறிமுதல்தேனியில் இருந்து அரசு பேருந்தில் கஞ்சா கடத்தி ...

Read moreDetails

கலைஞர் முதல்வராக இருந்த போது MGR-ன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வரவிடாமல் தடை செய்தார்கள் அதேபோன்று தற்போதும்DMKஎன குற்றம்

கலைஞர் முதல்வராக இருந்த போது எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வரவிடாமல் தடை செய்தார்கள் அதேபோன்று தற்போதும் திமுக நடந்து கொள்கிறது என கன்யாகுமரி முன்னாள் ...

Read moreDetails

மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும்AVCகல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா முன்னிட்டு நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி

மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தலில் உள்ள அரசு உதவி பெறும் ஏவிசி கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டத்தை  முன்னிட்டு நடைபெற்ற மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சியால் அதிர்ந்த அரங்கம். பொங்கல் ...

Read moreDetails

பணிபுதுப்பித்தல் முறையினை கைவிட்டு ஊரக&நகர்ப்புற வாழ்வாதாரபணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க போராட்டம்

ஆண்டுதோறும் பணி புதுப்பித்தல் முறையினை கைவிட்டு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் நான்காவது ...

Read moreDetails

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம்

வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தரங்கம்பாடியில் கடல் சீற்றம். மீனவர்களின் கடலுக்கு செல்லவில்லை. வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த ...

Read moreDetails

காவிரிக்கு தொடர்ந்துDMKகலைஞர் முதல் இன்றைய  முதலமைச்சர் ஸ்டாலின் வரை இன்று வரை துரோகம் பேச்சு

காவிரிக்கு தொடர்ந்து திமுக கலைஞர் முதல் இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் வரையிலும் இன்று வரை துரோகம் செய்து கொண்டிருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் நயினார்.நாகேந்திரன் மன்னார்குடியில் ...

Read moreDetails
Page 102 of 276 1 101 102 103 276
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist