December 6, 2025, Saturday

Tag: tamil nadu government

72-வது கூட்டுறவு வார விழா: ரூ.50.03 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல் பி.வி.கே. மஹாலில் இன்று நடைபெற்ற 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி ...

Read moreDetails

திண்டுக்கலில் தமிழக அரசின் சாதனை விளக்க கண்காட்சி

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் “தமிழக ...

Read moreDetails

‘பிண’ வேடத்தில் போக்குவரத்து காவலர்: நத்தம் ரவுண்டானாவில் நூதனப் போராட்டம்! போக்குவரத்துக் காவலர் இல்லாத அவலத்தைக் கண்டித்து பொதுமக்களில் ஒருவர் நூதன வேடம்; காவல்துறை அலட்சியத்திற்குப் பொதுமக்கள் கண்டனம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில், போக்குவரத்து நெரிசல் மற்றும் காவல்துறை அலட்சியத்தைக் கண்டிக்கும் விதமாக, ஒரு பொதுமக்கள் நூதனமான முறையில் 'இறந்த சடலம்' ...

Read moreDetails

“இலவசங்களுக்கு பணம் இருக்கிறது… ஊதியம் கொடுக்க இல்லையா ?” – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !

தமிழக அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்களில் ஒப்பந்த முறையில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்கள், நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கப்படும் ...

Read moreDetails

“505 வாக்குறுதிகளில் வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றிய திமுக அரசு” – அன்புமணி குற்றச்சாட்டு

திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ‘விடியல் எங்கே ?’ என்ற ஆவணத்தை வெளியிட்ட அவர், “திமுக ...

Read moreDetails

மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் : இனி வாட்ஸ்அப் மூலம் 50 அரசு சேவைகள்

தமிழக அரசு மற்றும் மெட்டா நிறுவனம் இணைந்து, மக்கள் வாட்ஸ்அப் மூலம் 50க்கும் மேற்பட்ட அரசு சேவைகளைப் பெறும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அரசு சேவைகளை விரைவாக ...

Read moreDetails

காவலர்களை சொந்த ஊரில் பணியாற்ற அனுமதிப்பது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் பகுதியைச் சேர்ந்த ஹோமர்லால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு,கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கொலை வழக்குகள், பெரிய குற்றச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் பல ...

Read moreDetails

செங்கோட்டையன் பேசுவதற்கு சட்டசபையில் வாய்ப்பளித்த இ.பி.எஸ்.

2026-ம் ஆண்டு தமிழகக்த்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ...

Read moreDetails

ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்

கடலூர் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் முன்பு, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ரேஷன் கடை பணியாளர் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist