May 6, 2026, Wednesday

Tag: safety awareness

விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில்  ஊழியர்கள் பணியாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்கள் பணியாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார் விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ...

Read moreDetails

தலையில் கல் விழுந்து தொழிலாளி பரிதாப பலி  

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கரியாம்பட்டி ஊராட்சி, அம்மாபட்டி பகுதியில் கிணற்றுக்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மேல் இருந்து கல் விழுந்ததில் தொழிலாளி ...

Read moreDetails

பள்ளி மாணவர்களுக்காகத் தீயணைப்புத் துறையின் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி.

பேரிடர் காலங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதுடன், மற்றவர்களுக்கு உதவுவது எப்படி என்பது குறித்த அத்தியாவசியப் பயிற்சியை, தேவகோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் ...

Read moreDetails

திண்டுக்கல்: பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர் விபத்தில் பலி – இருவர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல் நாகல்நகர் நத்தம் சாலை மேம்பாலத்தில், விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் வந்த இளைஞர், மினி பேருந்து மோதிய விபத்தில் உடல் நசுங்கி ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist