Tag: road

கூடலூர் – குமுளி சாலையில் வழிமறிக்கும் கால்நடைகள்: நெரிசலில் சிக்கித் தவிக்கும் சபரிமலை வாகனங்கள்

சபரிமலை மகரஜோதி விழா நெருங்கி வரும் வேளையில், கூடலூர் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் கூட்டமாக மேய்ச்சலுக்குச் செல்லும் தொழு மாடுகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ...

Read moreDetails

பொள்ளாச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி ...

Read moreDetails

துறையூர் அருகே அரசு பேருந்து – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட கோர விபத்தில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே உடல் ...

Read moreDetails

நத்தம் அருகே பைக் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் பரிதாப மரணம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கருத்தலக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (28). டிப்பர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவர், கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி பணி ...

Read moreDetails

விராட்டிபத்து – நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச் சாலைப் பணிகள் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ நேரில் ஆய்வு

மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், விராட்டிபத்து முதல் நாகமலை புதுக்கோட்டை வரை அமையவுள்ள புதிய நான்கு வழிச் சாலைத் திட்டப் பணிகள் குறித்து, அதிமுக ...

Read moreDetails

குன்னூரில் நள்ளிரவில் நடுரோட்டில் சிறுத்தை – கருஞ்சிறுத்தை பயங்கர மோதல்  கிராம மக்கள் தவிப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கரி மொராஹட்டி கிராமத்தில், நள்ளிரவு நேரத்தில் சிறுத்தையும், அரிய வகை கருஞ்சிறுத்தையும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே ...

Read moreDetails

தொழிலாளர் சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெறக்கோரி கரூரில் சி.ஐ.டி.யு. அதிரடி சாலை மறியல்

இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு.) மாநிலந்தழுவிய போராட்ட அழைப்பினை ஏற்று, கரூர் மாநகரின் மையப்பகுதியான மனோகரா கார்னரில் நேற்று எழுச்சிமிகு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களின் ...

Read moreDetails

தாண்டிக்குடி – கூடம் நகர் சாலைப் பணிக்கு வனத்துறை முட்டுக்கட்டை  மலைக்கிராம மக்கள் கடும் அவதி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கூடம் நகர் கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள், சாலை வசதியின்றி அடிப்படைத் தேவைகளுக்காகத் தவிக்கும் சூழல் ...

Read moreDetails

கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் மக்கள் போராட்ட போவதாக அறிவிப்பு

சீர்காழி அருகே கடவாசல் ஊராட்சியில் பல வருடங்களாக சாலை அமைக்காததால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சீர்காழிதாலுக்கா கொள்ளிடம் ஊராட்சி ...

Read moreDetails

“செத்தியா…செத்தியா !” கோவை ரோட்டில் கத்தி கல்யாணம் – பொதுமக்கள் முன்னிலேயே நடந்த அதிர்ச்சி சம்பவம் !

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் நேற்று ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்கள் முன்னிலையிலேயே, 26 வயது ஸ்வேதா என்பவரை அவரது கணவர் பாரதி கொலை செய்தார். ...

Read moreDetails
Page 2 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist