Tag: road

சிங்களாந்தபுரம் மக்களின் பல ஆண்டுகால சாலை தவிப்புக்கு விடிவுகாலம்: எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் அதிரடி நடவடிக்கை!

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக ...

Read moreDetails

மலைக்கிராமமக்களின்கனவுநனவாகிறது: தாண்டிக்குடியில்புதியதார்ச்சாலைஅதிரடித்தொடக்கம் – மருதாநதிஅணைவரைதரமானசாலைகோரிமக்கள்உருக்கமானவேண்டுகோள்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியின் முக்கிய வாழ்வாதாரத் நரம்பாக விளங்கும் தாண்டிக்குடி கிராம மக்களின் பல ஆண்டு காலப் போராட்டத்திற்குப் பிறகு, தற்போது புதிய தார்ச்சாலை ...

Read moreDetails

எமதர்மன்வேடத்தில்மாணவர்எச்சரிக்கை: கோபியில்ஸ்ரீவெங்கடேஸ்வராகல்லூரிமாணவர்கள்நடத்தியஅதிரடிசாலைபாதுகாப்புவிழிப்புணர்வுபேரணி!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ...

Read moreDetails

“சாலையில் நேர்ந்த சாவுக் கோலம்”: முடுக்கன்குளத்தில் பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பலி

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளம் பகுதியில் இன்று அதிவேகமாக வந்த பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் ...

Read moreDetails

சாலையை சீரமைக்காவிட்டால் நடுரோட்டில் பொங்கல் வைப்போம் – பொதுமக்கள் ஆவேசம்

திருத்துறைப்பூண்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையானது, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை வழியாக செல்லும் மிக முக்கிய மாநில நெடுஞ்சாலை. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என ...

Read moreDetails

குமாரபாளையம் சாலையில் மாணவர்கள் – பொதுமக்கள் அதிரடி மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தேவூர் பகுதியில், பழுதடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி பள்ளி மாணவ-மாணவிகளுடன் பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ...

Read moreDetails

நாகனேந்தல் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சாலை வசதியின்மையால் மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா, காவனூர் ஊராட்சியைச் சேர்ந்த நாகனேந்தல் கிராம மக்கள், தங்களது ஊரில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

Read moreDetails

சடையனேரியில் பொதுப்பாதை ஆக்கிரமிப்பால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத அவலம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சடையனேரி கிராமத்தில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் நிலவும் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கிராம மக்கள் இன்று வட்டாட்சியர் அலுவலகத்தை ...

Read moreDetails

தேனியில் மேம்பாலப் பணிகளால் முடங்கிய சர்வீஸ் ரோடு நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகன ஓட்டிகள்

தேனி மதுரை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட மேம்பாலம் கட்டும் பணியைத் ...

Read moreDetails

மானாமதுரை சாலையில் ‘ராட்சத’ எமனாக மாறும் டிரைலர்கள் கனரக இயந்திரங்களை ஏற்றிச் செல்வதால் அபாயம்!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் பகுதிகளில், ராட்சத டிரைலர் லாரிகளில் கனரக இயந்திரங்களைப் பாதுகாப்பின்றி ஏற்றிச் செல்வதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். எந்த ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist