May 6, 2026, Wednesday

Tag: public

சிங்களாந்தபுரம் மக்களின் பல ஆண்டுகால சாலை தவிப்புக்கு விடிவுகாலம்: எம்.எல்.ஏ. ஸ்டாலின் குமார் அதிரடி நடவடிக்கை!

திருச்சி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீண்டகாலமாக ...

Read moreDetails

தமிழகத்தில் காகங்கள் கொத்துக்கொத்தாக உயிரிழப்பு: 14 மாவட்டங்களுக்கு ‘பறவைக் காய்ச்சல்’ எச்சரிக்கை – பொது சுகாதாரத்துறை அதிரடி அறிவுறுத்தல்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காகங்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி ...

Read moreDetails

இந்திய வங்கித் துறையில் ஐஓபி வரலாற்றுச் சாதனை: ஐஎஸ்ஓ 31000:2018 அங்கீகாரம் பெற்ற முதல் பொதுத்துறை வங்கி என்ற பெருமிதம்!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB), நேற்று தனது நிறுவன அளவிலான ‘நிதி முதலீடு பாதுகாப்பு விழிப்புணர்வு’ தினத்தை மிகச் சிறப்பாகக் ...

Read moreDetails

உதகை பள்ளியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தீவிரம்: கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் அதிரடி ஆய்வு – பறக்கும் படையினர் கண்காணிப்பு தீவிரம்!

நீலகிரி மாவட்டம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், உதகையிலுள்ள புகழ்பெற்ற பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ...

Read moreDetails

மக்களின் குறைகளைத் தீர்க்க காங்கிரஸின் புதிய வியூகம்: நெல்லையில் ‘சக்தி அபியான்’ தலைமைப் பொறுப்பாளர்கள் அதிரடி ஆலோசனை!

திருநெல்வேலி மாநகர காங்கிரஸ் அலுவலகத்தில், நெல்லை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 'சக்தி அபியான் லீடர்ஷிப்' (Shakti Abhiyan Leadership) திட்டத்தின் கீழ் முக்கிய கலந்தாலோசனைக் கூட்டம் சகுந்தலா ராமகிருஷ்ணன் ...

Read moreDetails

பிளஸ்-2 பொதுத்தேர்வு கோலாகலத் தொடக்கம்: கோவை சித்தாபுதூர் பள்ளியில் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் அதிரடி ஆய்வு!

: தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் தேர்வுகள் எவ்வித இடையூறுமின்றி, அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி ...

Read moreDetails

பிளஸ்-2 பொதுத்தேர்வு: நாமக்கல் குறிஞ்சி பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு வசதிகளை நேரில் ஆய்வு செய்தார் கலெக்டர் துர்காமூர்த்தி!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 எனப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு மையங்களின் செயல்பாடு மற்றும் மாணவர்களுக்கான ...

Read moreDetails

தருமபுரி கே.நடு அள்ளியில் திரண்டபொதுமக்கள் – வியக்கவைத்த பிரம்மாண்ட புகைப்படக்கண்காட்சி!

தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கே.நடுஅள்ளி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், அரசின் ஓராண்டு சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை ...

Read moreDetails

திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் – போடியில் ஆளுயரமாலை அணிவித்து உற்சாக வரவேற்பு!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு மாபெரும் அரசியல் நகர்வாக, அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை ...

Read moreDetails

பிரதமர்மோடி எடப்பாடியார் பங்கேற்ற மெகாகூட்டணி பொதுக்கூட்டம் டாக்டர் சரவணன் தலைமையில் உற்சாக வரவேற்பு!

தமிழக அரசியலில் பெரும் திருப்புமுனையாகக் கருதப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், நேற்று மாலை மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள திடலில் கடல் ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist