May 6, 2026, Wednesday

Tag: protest

வன்னியர்களுக்கு 15% உள் இடஒதுக்கீடு கோரி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவோம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ‘தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்’ என்ற ...

Read moreDetails

நிலைமை ரொம்ப மோசமா இருக்கு, காப்பாத்துங்க ; நேபாளத்தில் சிக்கிய இந்திய பெண் கண்ணீர்

நேபாளத்தில் சிக்கிக் கொண்ட தங்களை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும் என்று இந்திய பெண் ஒருவர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். நேபாளத்தில் வாட்ஸாப், பேஸ்புக், யுடியூப், ...

Read moreDetails

நேபாளத்தில் அரசியல் பரபரப்பு : பிரதமர், அதிபர் ராஜினாமா – ராணுவம் அதிகாரம் கைப்பற்றியது !

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திர பவுடல் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ...

Read moreDetails

தொடரும் வன்முறை, தீவிர போராட்டம் – ராஜினாமா செய்த நேபாள பிரதமர் சர்மா ஒலி

காத்மாண்டு: நேபாளத்தில் சமூக வலைதளத் தடையை எதிர்த்து வெடித்த போராட்டம் தொடர்ந்து தீவிரமடைந்துள்ள நிலையில், பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். சமூக வலைதள ...

Read moreDetails

மும்பையில் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டம் தீவிரம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் மராத்தா சமூகத்தின் போராட்டம் மும்பையில் தீவிரம் அடைந்துள்ளது. ...

Read moreDetails

காங்கிரஸார் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஒன்றிய பாஜக அரசு கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகா செந்திலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புழல் பகுதியில் சென்னை ...

Read moreDetails

“மக்கள் செய்த பிழை அதனை அனுபவிக்கிறோம்” – சீமான்

சென்னை: “ஆட்சியாளரை குறை சொல்லி என்ன பயன்? அவரை அதிகாரத்தில் அமர வைத்தது மக்கள்தான். என் மக்கள் செய்த பிழைதான் இன்று நாமும் அனுபவிக்கிறோம்” என்று நாம் ...

Read moreDetails

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தர்ணா போராட்டம்

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் ...

Read moreDetails

நடைபாதை போராட்டத்தை அகற்ற உத்தரவு – துாய்மை பணியாளர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை பணியில் சேர அவகாசம்

சென்னை மாநகராட்சி துாய்மை பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்ததை எதிர்த்து, கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை தாக்குதல் – அதிமுக, சிபிஎம் கடும் கண்டனம்

சென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...

Read moreDetails
Page 12 of 14 1 11 12 13 14
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist