July 19, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நேபாளத்தில் அரசியல் பரபரப்பு : பிரதமர், அதிபர் ராஜினாமா – ராணுவம் அதிகாரம் கைப்பற்றியது !

by Priscilla
September 9, 2025
in News
A A
0
நேபாளத்தில் அரசியல் பரபரப்பு : பிரதமர், அதிபர் ராஜினாமா – ராணுவம் அதிகாரம் கைப்பற்றியது !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி மற்றும் அதிபர் ராம் சந்திர பவுடல் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து நேபாள ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்துள்ளது.

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, ஊழல், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் ராஜினாமா செய்தனர்.

இன்று காத்மாண்டுவில் நடந்த போராட்டத்தில், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் அனைத்து சாலைகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினருக்கு எதிராக கற்களை வீசி தாக்கினர். நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம், அமைச்சர் பிரித்வி சுபா குருங்கின் வீடு உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் பிரசண்டாவின் வீட்டிலும் தாக்குதல் நடைபெற்றது.

மேலும், நேபாள பிரதமர் சர்மா ஒலியின் வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் அது முற்றிலும் எரிந்தது. இந்நிலையில், சர்மா ஒலி இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அதிபர் ராம் சந்திர பவுடலும் ராஜினாமா செய்தார்.

இதற்கிடையில், நேபாள நிதி அமைச்சரை பொதுமக்கள் துரத்தி தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. கடும் பரபரப்பைச் சூழ, நேபாளத்தில் தற்போது ராணுவம் அதிகாரத்தை கையில் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: BANNEDNEPALNEPAL ARMYprotestSOCIAL MEDIA ISSUES
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரே நாளில் 3 மாவட்டங்கள் – கேரவனிலிருந்து உரையாடுவாரா விஜய் ? தவெகவினரிடையே அதிருப்தி

Next Post

வரலாற்று சாதனை படைத்த மாருதி சுசுகி – சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியது!

Related Posts

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்
News

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
Next Post
வரலாற்று சாதனை படைத்த மாருதி சுசுகி – சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியது!

வரலாற்று சாதனை படைத்த மாருதி சுசுகி – சந்தை மதிப்பு ரூ.5 லட்சம் கோடியை எட்டியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

0
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Recent News

திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சமீப நாட்களாக வெயில் அதிகரித்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை மக்கள் மகிழ்ச்சி

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறித்து அவதூறு செய்தி பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை கோரி TVK-வினர் புகார்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

தோட்டக்கலை துறையில் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

July 17, 2026
திருவாரூரில் மெடிக்கலில் குட்கா விற்ற இருவர் கைது 37 கிலோ குட்கா பறிமுதல்

சீர்காழியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் கழுத்தில் செயின் பறிப்பு

July 17, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.