February 11, 2026, Wednesday

Tag: procession

அரோகரா முழக்கமிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்த திருத்தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற ஆன்மீகத் தலமான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மாலை பக்திப் பரவசத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. தைப்பூசத் ...

Read moreDetails

சாரட் வண்டியை ஓட்டிய எம்.எல்.ஏ., 108 பால்குட ஊர்வலம்: பெருந்துறையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா மெகா கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தலைவர்’ எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா நேற்று முன்எப்போதும் இல்லாத ...

Read moreDetails

38 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்கல்யாணம் இளையாத்தங்குடியில் கோலாகலத் தேரோட்டம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் ஒன்றியம், இளையாத்தங்குடியில் அமைந்துள்ள அருள்மிகு கைலாசநாதர் சுவாமி - நித்திய கல்யாணி அம்மன் கோயிலில், ஆருத்ரா தரிசனப் பெருவிழாவை முன்னிட்டுச் சிகர நிகழ்ச்சியான ...

Read moreDetails

சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் ரத யாத்திரை மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்க ஏற்பாடு

கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் பகுதியில் ஆன்மீகம் மற்றும் தமிழ் தொண்டாற்றி வரும் கவுமார மடாலயத்தின் சார்பில், 135-ஆண்டு கால பாரம்பரியத்தை முன்னிறுத்தி மாபெரும் முப்பெரும் விழா வரும் ...

Read moreDetails

பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் வஜ்ர கவச அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளல்

ஆன்மீக நகரமான பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வைணவத் தலங்களில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நேற்று மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. 'கோவிந்தா' முழக்கம் விண்ணதிர, ...

Read moreDetails

அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா  சூரிய வாகனத்தில் சுவாமி திருவீதி உலா

'மேற்றலை தஞ்சாவூர்' என்று ஆன்மீகப் பெருமையுடன் அழைக்கப்படுவதும், ஆயிரம் ஆண்டுகள் பழமையானதுமான அன்னூர் அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோவிலின் 26-ஆம் ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 24-ஆம் தேதி கிராம ...

Read moreDetails

விண்ணதிரும் இன்னிசையோடு தூத்துக்குடியில் கோலாகல கிறிஸ்துமஸ் ‘கேரல் பவனி’

தூத்துக்குடி மாநகரில் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, கண்கவர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ‘கேரல் பவனி’ நேற்று இரவு மிக விமரிசையாக நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் ...

Read moreDetails

நாமக்கல் மாவட்டத்தில் எம்.ஜி.ஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிப்பு: மவுன ஊர்வலம்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனருமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 38-வது ஆண்டு நினைவு தினம் நேற்று நாமக்கல் மாவட்டம் முழுவதும் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist