மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடிசெவ்வாயை முன்னிட்டு கடைவியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம்
மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் ஆடி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு வழிபாடு , 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு நகராட்சி கடை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது ...
Read moreDetails







