March 3, 2026, Tuesday

Tag: POLICE

“ஜனநாயக கடமை காப்போம்”: தூத்துக்குடி எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில் காவல்துறை உறுதிமொழி!

இந்திய ஜனநாயகத்தின் ஆணிவேராகத் திகழும் தேர்தல் நடைமுறையில் ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் இன்று ஜனவரி 25-ம் தேதி தேசிய வாக்காளர் தினம் ...

Read moreDetails

தேசியப் பறவைக்கு குறிவைத்த 5 வேட்டைக்காரர்களைக் கூண்டில் அடைத்த வளநாடு போலீஸ்!

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியத்திற்குட்பட்ட வளநாடு வனப்பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மயில்களின் நடமாட்டம் அதிகம் உள்ள நிலையில், அதனைப் பயன்படுத்தி மர்ம கும்பல் ஒன்று சட்டவிரோத ...

Read moreDetails

பெண் போலீசார் கழிவறையில் செல்போன் வைத்து ஆபாச வீடியோ: பரமக்குடியில் எஸ்.எஸ்.ஐ. முத்துப்பாண்டி கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபம் திறப்பு விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவிற்காகத் திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ...

Read moreDetails

நெய்வேலியில் போலீசாரை வெட்டிய ரவுடிக்கு துப்பாக்கிச் சூடு: 9 வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி சுபாஸ்கர் காலில் குண்டு பாய்ந்தது

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே காய்கறி கடை உரிமையாளரை வெட்டிவிட்டு, பிடிபட முயன்றபோது போலீசாரையும் அரிவாளால் தாக்கிய பிரபல ரவுடியை, இன்ஸ்பெக்டர் தற்காப்பிற்காக துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த ...

Read moreDetails

பழனி பாதயாத்திரை பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையின் அதிரடி

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ள தைப்பூசத் திருவிழாவினை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகப் பழனியை நோக்கி ...

Read moreDetails

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி தேனி முன்னாள் பி.ஆர்.ஓ அவரது மனைவி மீது போலீஸ் வழக்கு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய அதிகாரி ஒருவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ...

Read moreDetails

திருச்சி காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளரை பட்டாக்கத்தியால் வெட்டிய கோட்டத் தலைவர் மீது போலீசில் புகார்

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாசலம் மன்றத்தின் முன்பாக, அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் மீது மற்றொரு நிர்வாகி பட்டாக்கத்தியால் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் ...

Read moreDetails

தூத்துக்குடி மாவட்டப் புதிய எஸ்.பி. சிலம்பரசன் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக (SP) அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்ட சிலம்பரசன், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கோ. இளம்பகவத், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து ...

Read moreDetails

பராமரிப்பின்றி சிதிலமடையும் குன்றக்குடி காவல் நிலையச் சுவர் முட்புதர்கள் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் முக்கியப் பொது இடங்களாக விளங்கும் காவல் நிலையம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலைய நுழைவுப்பகுதி ஆகியவை முறையான பராமரிப்பின்றிச் சுகாதாரச் சீர்கேட்டின் பிடியில் ...

Read moreDetails

தக்கலையில் மன்னர் காலத்து மரபு போலீஸ் மற்றும் பொதுப்பணித்துறையினர் காவடி எடுத்து வழிபாடு

கன்னியாகுமரி மாவட்டம் ஒரு காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது, தக்கலை அருகே உள்ள பத்மனாபபுரம் அதன் அதிகாரப்பூர்வ தலைநகராகத் திகழ்ந்தது. அந்த காலகட்டத்தில், மக்களின் ...

Read moreDetails
Page 1 of 5 1 2 5
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist