Tag: parliment

வந்தே மாதரம் 150-வது ஆண்டு விழா – நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம்

மதச்சார்பின்மை, சமூக ஒற்றுமை என்ற பெயரில் வந்தே மாதரம் தேசபக்தி பாடலின் சில பகுதிகளை நீக்க காங்கிரஸ் முடிவு செய்ததாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். சுதந்திரப் ...

Read moreDetails

எதிர்க்கட்சியினர் அமளி – மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி குறித்து, விவாதிக்க கோரி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால். நாடளுமன்ற இரு அவைகளும் இரண்டாவது நாளாக இன்றும் முடங்கியது. நாடாளுமன்ற ...

Read moreDetails

நாடாளுமன்றம் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு!

'ஆபரேஷன் சிந்தார்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம் பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார். 16மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் ...

Read moreDetails

“எதிர்க்க வேண்டிய இடத்தில் எதிர்ப்பேன் ; ஆதரிக்க வேண்டிய இடத்தில் ஆதரிப்பேன் ” – கமல் ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன், ராஜ்யசபா உறுப்பினராக இன்று (ஜூலை 25) பதவியேற்றார். பதவியேற்பின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்லிமென்டில் அவர் மேற்கொள்ள ...

Read moreDetails

பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவு ...

Read moreDetails

மூன்றாவது நாளாக பார்லிமென்ட் செயலிழப்பு

மழைக்கால கூட்டத் தொடர் மூன்றாவது நாளாகவும் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளி காரணமாக பார்லிமென்ட் செயலிழந்தது. லோக்சபா, ராஜ்யசபா இரண்டும் இன்று (ஜூலை 23) பிற்பகல் 2 ...

Read moreDetails

பார்லிமென்ட் கூட்டத்தொடர் : 2வது நாளாக கடும் அமளி ; லோக்சபா, ராஜ்யசபா முடக்கம் !

மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று (ஜூலை 22) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து, லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. இதனால் பார்லிமென்ட் பணிகள் ...

Read moreDetails

மழைக்கால கூட்டத் தொடர் முன்னிலையில் பிரதமர் மோடி முக்கிய உரை

"ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் ராணுவ வலிமையை உலகம் அறிந்தது" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, பார்லிமென்ட் வளாகத்தில் இன்று ...

Read moreDetails

ஜனநாயகத்தின் தாயாக இந்தியா : கானா பார்லி.,யில் பிரதமர் மோடி பெருமிதம்!

புதுடில்லி : ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டும் அல்ல. அது நமது அடிப்படை விழுமியங்களின் ஒரு பகுதி, என பிரதமர் ...

Read moreDetails

இந்தியா கூட்டணி எம்பி-க்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி விவாதிக்குமாறு இந்தியா கூட்டணி எம்பி-க்கள் அனைவரும் கையெழுத்திட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். காங்கிரஸ், ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist