May 14, 2026, Thursday

Tag: operation sindoor

நாடாளுமன்றம் நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு!

'ஆபரேஷன் சிந்தார்' நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் இன்று விவாதம் தொடக்கம் பகல் 12 மணிக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவையில் பேசவுள்ளார். 16மணிநேரம் நடைபெறவுள்ள விவாதத்தில் ...

Read moreDetails

பார்லிமென்டை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமித்த முடிவு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இந்த முடிவு ...

Read moreDetails

மழைக்கால கூட்டத் தொடர் முன்னிலையில் பிரதமர் மோடி முக்கிய உரை

"ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் ராணுவ வலிமையை உலகம் அறிந்தது" என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி, பார்லிமென்ட் வளாகத்தில் இன்று ...

Read moreDetails

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உலா வரும் மசூத் அசார் : உளவுத்துறை தகவல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மற்றும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசார் நடமாடி வருவதை இந்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் ...

Read moreDetails

ஆபரேஷன் சிந்தூரில் உள்நாட்டு ஆயுதங்கள் பங்களிப்பு பெருமைக்குரியது : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட "ஆபரேஷன் சிந்தூர்" தாக்குதலில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததாகவும், இந்தியாவின் தொழில்நுட்ப மேம்பாடு பெருமைபடத்தக்கது எனவும் தேசிய ...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ரூ.2,000 கோடியில் அவசரகால ஆயுத கொள்முதல் ஒப்பந்தம்!

புதுடில்லி : இந்திய ராணுவம், பயங்கரவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் தீவிரமாக மேற்கொள்வதற்காக, ரூ.2,000 கோடிக்கு ஆயுதங்களை அவசரகால கொள்முதல் செய்ய 13 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இதற்கு ...

Read moreDetails

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : தொடர்புடைய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில் வெளியீடு – என்.ஐ.ஏ. தகவல்

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய புலனாய்வு ...

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் : மவுனம் கலைத்த மோடி… உண்மையை ஒப்புக்கொண்ட ட்ரம்ப்… நடந்தது என்ன ?

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கர தாக்குதலுக்கு ...

Read moreDetails

மோடி – ட்ரம்ப் இடையே 35 நிமிட உரையாடல் : ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய விளக்கம் !

கனடா :கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஓரமாக, இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையே தொலைபேசி வழியாக 35 ...

Read moreDetails

அமெரிக்காவில் பாக். ராணுவத் தளபதிக்கு எதிர்ப்பு – “நீ ஒரு கோழை !” என விமர்சித்த மக்கள் !

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா துவக்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பரபரப்பான நிலைமை உருவானது. அந்த நேரத்தில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு தலைமையளித்த ஜெனரல் ...

Read moreDetails
Page 2 of 7 1 2 3 7
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist