March 3, 2026, Tuesday

Tag: murder

காதலுக்காக உயிரிழந்த கவின் – மவுனம் காக்கும் அரசியல் கட்சிகள் !

நெல்லையில் மேலும் ஒரு சாதி ஆணவக் கொலை நிகழ்ந்திருப்பது மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் செய்ததற்காக மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். ...

Read moreDetails

காதலி பேசாதது குறித்து பிரச்சனை செய்த காதலன் : இருவருக்கு கத்தி குத்து

திருவாரூர் மாவட்டம் பாண்டுகுடி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் ஆதம் வயது 23 என்பவரும் திருவாரூர் மாவட்டம் புலிவலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மோகன் ...

Read moreDetails

மதுபோதையில் தாயை அடித்து கொன்ற கொடூர மகன்

ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் ருக்குமணி. இவர் தனது மகன் ரவிக்குமாருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அவர் வீட்டில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் ...

Read moreDetails

38 வயது பெண் கொலை : கைதான இளைஞரின் வாக்குமூலம் அதிர்ச்சி

சென்னை : கொளத்தூரில் 38 வயது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர், “திருமணமானதை மறைத்ததால் ...

Read moreDetails

மக்களை உலுக்கிய குழந்தை கொலை வழக்கில் தீர்ப்பு

காஞ்சிபுரம்: திருமணத்துக்கு பிறகு உண்டான கள்ளக்காதல் உறவுக்காக 2 குழந்தைகளை கொலை செய்த கொடூர வழக்கில், தாய் அபிராமி மற்றும் அவரது காதலன் மீனாட்சி சுந்தரத்திற்கு "சாகும் ...

Read moreDetails

மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி கிராமத்தில், குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பட்டவர்த்தியைச் சேர்ந்த அஜய் (வயது 30), ...

Read moreDetails

7 வயது மகளை கொலை செய்த தந்தை – தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பு

சென்னை : 7 வயது மகளை கத்தியால் குத்திக்கொலை செய்த பின்னர் தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சென்னை அயனாவரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் ஏகாங்கிபுரம் நான்காவது ...

Read moreDetails

போலீஸ் ஸ்டேஷன் அருகே ரவுடி வெட்டிக்கொலை : சேலத்தில் திகிலூட்டிய சம்பவம்

சேலம் : நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட வந்த ரவுடி மதன்குமார், போலீஸ் ஸ்டேஷனை கடந்தவுடன் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் ...

Read moreDetails

அறை… நடப்பது என்ன திடுக் உண்மை..!

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு DSP தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கவுள்ளனர். திருப்புவனம் மடப்புரத்தை சேர்ந்த காவலாளி அஜித் குமார் காவல்துறை விசாரணைக்கு ...

Read moreDetails

“எல்லா செஞ்சீங்க.. அந்த சந்தேகம் ஏம்ப்பா !” – டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கொலையில் தந்தையின் கொடூரம் !

மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையாக பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிகளை பெற்ற ராதிகா யாதவ், தந்தையின் கையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா ...

Read moreDetails
Page 7 of 8 1 6 7 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist