March 3, 2026, Tuesday

Tag: mother

தமுக்கம் தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: மதுரையில் வள்ளலார் மையத்தின் சார்பில் சுறவத் திருநாள் பொங்கல் விழா எழுச்சி

மதுரையின் அடையாளமான தமுக்கம் மைதானத்தின் முன்பாக அமைந்துள்ள தமிழன்னை சிலையருகே, வண்டியூர் வள்ளலார் இயற்கை அறிவியல் மையம் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய சுறவ (தை) திருநாள் மற்றும் ...

Read moreDetails

திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கத்தின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா: குழந்தைகள், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கத்தின் சார்பில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகையை முன்னிட்டு ஏழை எளிய மக்கள் மற்றும் முதியோர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் விதமாகச் ...

Read moreDetails

மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா விவகாரம் : ஆண் குழந்தைக்கு தாயானார் ஜாய் கிரிசில்டா

பிரபல சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீதான புகாரால் கடந்த சில மாதங்களாக சர்ச்சையில் இருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, தற்போது ஆண் குழந்தைக்கு ...

Read moreDetails

வாயில் பேப்பர் திணித்து 40 நாள் குழந்தையை கொன்ற தாய் !

கன்னியாகுமரி : கள்ளக்காதல், குடும்ப தகராறு காரணமாக இளம் தாய்மார்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி வெளிப்பட்டு வரும் நிலையில், கன்னியாகுமரியில் 40 நாட்கள் ...

Read moreDetails

தாயை தரக்குறைவாகப் பேசிய நண்பனை வெட்டிக்கொலை

திண்டுக்கல் மாவட்டம் பழைய வக்கம்பட்டி கிராமத்தின் தென்னந்தோப்பில் சோகம் கலந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தோட்டத்தில் வேலை செய்த ஒருவரால் மண்ணில் குப்பை போல் கிடந்த ஆணின் உடல் ...

Read moreDetails

கண்ணியத்தின் எல்லையைத் தாண்டினால் அது தவறு : மோடி, தாயார் குறித்து அவதூறு பேச்சுக்கு ஓவைசி கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை அவதூறாக திட்டிய காங்கிரஸ் தொண்டர்களின் செயலை, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கண்டித்து தெரிவித்துள்ளார். பீஹாரில் ...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொல்லை : தலைமை காவலர் கைது – தாயும் உடந்தை என அதிர்ச்சி !

நெல்லை மாவட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட தலைமை காவலர் சசிகுமார், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் ...

Read moreDetails

பாதுகாப்பாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா – “இறைவனுக்கு நன்றி” எனத் தாயார் நெகிழ்ச்சி

ஆக்சியம்–4 விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் பயணித்த டிராகன் விண்கலம், சமீபத்தில் பாதுகாப்பாக பூமியில் ...

Read moreDetails

மாணவனுக்கு நேர்ந்த கொடுமை… தட்டிக் கேட்ட தாய்..!

மாவட்டம் மல்லமூப்பம்பட்டி அருகே சித்தனுர் காலனி பகுதியை சேர்ந்த மாணவன் தமிழரசனை காமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி தலைமை ...

Read moreDetails

மலேசியா சென்ற தாய் மாயம்… 8 ஆண்டுகள் காத்திருக்கிறேன்..!

மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற தனது தாய் கடந்த 8 ஆண்டுகளாகியும் வீடு திரும்பாததால், அவரைக் கண்டுபிடித்துத் தரக்கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் ஞான சௌந்தர்யா உருக்கமான விண்ணப்பம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist