September 9, 2026, Wednesday

Tag: mk stalin

திருவாரூர் மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் நவம்பர்,11-S.I.R வாக்காளர்பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து திருவாரூரில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு அனைத்து ...

Read moreDetails

தி.மு.க.வை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது! – ஸ்ரீரங்கம் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் இளைய மகனின் திருமண விழா சோமரசம்பேட்டையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தை தி.மு.க.வின் தலைவர் மற்றும் தமிழக ...

Read moreDetails

“எஸ்.ஐ.ஆர் பற்றி தெரியாமலே பேசுகிறார் உதயநிதி ஸ்டாலின்” – நிர்மலா சீதாராமன் விமர்சனம்

கோவை: தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர் குறித்து திமுக நடத்திய போராட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பாஜக மையக் குழு, மாநில ...

Read moreDetails

“வாக்குரிமை பறிப்பு சதிக்கு எடப்பாடி பழனிசாமி துணை !” – அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

சென்னை:தமிழகத்தின் வாக்குரிமையை பறிக்கும் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்கெடுத்து வருகிறார் என அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:“தேர்தல்கள் வெளிப்படையாகவும் முறைகேடுகள் ...

Read moreDetails

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு : முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் மகன் நீதிமன்றத்தில் ஆஜர்

விழுப்புரம்: திமுக முன்னாள் அமைச்சர் கே. பொன்முடி மீது பதிவு செய்யப்பட்டுள்ள செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், அவர் தனது மகனுடன் இன்று விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் ...

Read moreDetails

கோவில் பராமரிப்பில் திமுக அரசு மெத்தனம் காட்டுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

கோவில் பராமரிப்பில் திமுக அரசு அலட்சியம் காட்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் உண்டியல் திருட்டைத் ...

Read moreDetails

“வன்மத்தோடு நடக்கும் திமுக ஆட்சியை கேள்வி கேளுங்கள்” – நிர்மலா சீதாராமன்

கோவை :தமிழகத்தில் வன்மத்தோடு நடைபெறும் திமுக ஆட்சியை எதிர்த்து, அதனை கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். 2026ஆம் ...

Read moreDetails

எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து போராட்டம் : முதல்வர் ஸ்டாலின் உறுதி மொழி

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடவடிக்கையை எதிர்த்து தமிழக முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வெகு சிறப்பாக நடைபெற்றன. சென்னை, திருநெல்வேலி, ...

Read moreDetails

ராஜபாளையம் கோவில் இரட்டை கொலை : “தமிழகத்தில் ஆட்சி என ஒன்று இருக்கிறதா ?”

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவிலில் இரவுக் காவலர்கள் இருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails
Page 34 of 86 1 33 34 35 86
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist