மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி அபயாம்பிகை அம்மனுக்கு நெய்க்குள தரிசனம் அம்மனின் பிம்பத்திற்கு தீபாரதணை
மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி அபயாம்பிகை அம்மனுக்கு நெய்க்குள தரிசனம் நடைபெற்றது. காய்கறிகளால் காதம்பரி அலங்காரம் சிறப்பு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சர்க்கரை பொங்கலில் ...
Read moreDetails











