முறுக்கு முறுக்கு..தீபாவளிக்கு பலவகை முறுக்குகள் தயார்
October 15, 2025
“டிரம்ப் உடன் மோடி பேசவில்லை” – இந்தியா திட்டவட்டம்
October 16, 2025
தீபிகாவின் குரல் இனி மெட்டா ஏஐயில்!
October 16, 2025
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய புலனாய்வு ...
Read moreDetailsபுதுடில்லி :ஜம்மு காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய உலக வரைபடத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பிற்கு ...
Read moreDetailsஸ்ரீநகர் : "பாகிஸ்தான் மனிதகுலத்திற்கும் சுற்றுலாத்துறைக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுகிறது" எனக் கடும் கண்டனம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீரில் ரூ.46 ஆயிரம் கோடி ...
Read moreDetailsஸ்ரீநகர்: பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பதிலளிக்க பாகிஸ்தான், ஜம்மு ...
Read moreDetailsடெல்லி: இந்தியா–பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் ...
Read moreDetailsஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பயணிகள் உயிரிழந்தனர். இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இன்று ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.