Tag: INVESTIGATION

தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கச் சதி த.வெ.க., கூட்டத்தில் மத்திய உளவுத்துறை ஆய்வு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் குறித்து மத்திய உளவுத்துறை ...

Read moreDetails

அமைச்சர் பெரியசாமி மீதான அமலாக்கத் துறை விசாரணை: பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!

சொத்துக் குவிப்பு வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது ...

Read moreDetails

கரூர் நெரிசல் விபத்து தவெக தலைவர் விஜய்யை விசாரிக்க சிபிஐ திட்டம்!

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ...

Read moreDetails

மடப்புரம் கோயில் காவலாளி மரண வழக்கு சிபிஐ நடவடிக்கை

மதுரை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார் மரண வழக்கில், மேலும் ஒரு அதிகாரியைச் சேர்த்து சி.பி.ஐ. (CBI) அதிகாரிகள் மதுரை மாவட்ட ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் இரண்டாவது நாளும் சிபிஐ விசாரணை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தவெக உயர்மட்ட நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது சிபிஐ விசாரணை இரண்டாவது நாளாகவும் நடைபெற்று வருகிறது. ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை : புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் சிபிஐ கேள்விகள்

கரூர்: தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் பலியாகிய சம்பவம் மீதான சிபிஐ விசாரணை அதிகரித்து ...

Read moreDetails

9-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து உயிரிழப்பு – ஆசிரியர்கள் மீது விசாரணை

வால்பாறை அருகே ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி முத்துசஞ்சனா தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி நிகழ்வுக்கு பள்ளி ஆசிரியை மூவரின் ...

Read moreDetails

திருநெல்வேலியில் லஞ்ச ஒழிப்புச் சோதனை

திருநெல்வேலி மாவட்டம் என்.ஜி.ஓ. காலனியில் அமைந்துள்ள தீயணைப்புத் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில், கணக்கில் வராத ரூ. ...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி புதிய மனு !

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டதில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் ...

Read moreDetails

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு 9-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து ஒன்பதாவது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் மீண்டும் வரும் ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist