January 16, 2026, Friday

Tag: INVESTIGATION

டிவி விவாதத்தில் அரங்கிற்கு வெளியே தம்பிமார்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

சென்னையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி மற்றும் அக்கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட ...

Read moreDetails

கள்ளக்காதலுக்கு இடையூறான கணவனை ரூ.2 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கொன்று நாடகமாடிய மனைவி

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கூலிப்படை ஏவிக் கொலை செய்துவிட்டு, மாரடைப்பு என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட ...

Read moreDetails

திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் தீவிர சோதனையால் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு இன்று மர்ம நபர் ஒருவரால் மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று ...

Read moreDetails

காரைக்குடியில் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்ற இலங்கை வாலிபர்

: காரைக்குடியில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவர், தனது குடியுரிமையை மறைத்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ...

Read moreDetails

நண்பரைக் கொன்றுவிட்டு சடலம் அருகிலேயே போதையில் உறங்கிய கும்பல் – கிண்டல் செய்ததால் நடந்த விபரீதம்!

: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், தன்னைத் தொடர்ந்து கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், தனது நண்பரை மற்ற இருவருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் ...

Read moreDetails

சபரிமலை திருட்டு வழக்கு: திண்டுக்கல் தொழிலதிபரிடம் கேரள தனிப்படை போலீசார் விசாரணை

கேரளாவின் உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் உள்ளிட்ட முக்கியத் திருத்தலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் சிலை திருட்டு மற்றும் தங்க ...

Read moreDetails

பண்ணைப்புரம் அருகே குடிநோயாளி கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் மகன் கைது

தேனி மாவட்டம் பண்ணைப்புரம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியில், மதுபோதையில் தொடர்ந்து குடும்பத் தகராறில் ஈடுபட்டு வந்த கூலித் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் மகனாலேயே அடித்துக் கொலை ...

Read moreDetails

சாணார்பட்டி குடிபோதையில் மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை சம்மட்டியால் அடித்துக் கொன்ற கணவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ...

Read moreDetails

தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைக்கச் சதி த.வெ.க., கூட்டத்தில் மத்திய உளவுத்துறை ஆய்வு

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டம் குறித்து மத்திய உளவுத்துறை ...

Read moreDetails

அமைச்சர் பெரியசாமி மீதான அமலாக்கத் துறை விசாரணை: பதிலளிக்க உயர்நீதிமன்றம் கெடு!

சொத்துக் குவிப்பு வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது ...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist