August 11, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு

by Satheesa
January 14, 2026
in News
A A
0
தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

தேனி கலெக்டர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா – பாரம்பரிய உடையில் அரசு அலுவலர்கள் பங்கேற்பு.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை உள்ளிட்ட உடைகள் அணிந்து வந்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு அமைக்கப்பட்ட பொங்கல் பானையில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பானை உடைத்தல், உறி அடித்தல், குண்டு எறிதல், சுருள்வால் சுற்றுதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் அரசு அலுவலர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

பாரம்பரிய முறையில் வேஷ்டி – சட்டை அணிந்து வந்த மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், பானை அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகளில் நேரடியாக கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

பல்வேறு பொங்கல் விழாக்களில் கலந்து கொண்டிருந்த போதிலும், முதல் முறையாக பானை உடைத்தல் போட்டியில் கலந்து கொண்டு பானை உடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்,
“தமிழர் திருநாளான தைப்பொங்கல் அனைவரையும் ஒன்றிணைக்கும் பண்டிகை. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் குடும்பம் போல ஒன்றிணைந்து இந்த விழாவை கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரியத்தை காக்கவும், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் இத்தகைய நிகழ்ச்சிகள் அவசியம்” என்று தெரிவித்தார்.
மேலும் அரசு அலுவலர்களிடையே ஒற்றுமை, உற்சாகம் மற்றும் பணியாற்றும் மனப்பாங்கை அதிகரிக்க இத்தகைய கலாச்சார நிகழ்ச்சிகள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

விழா நிறைவில் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பாரம்பரியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த சமத்துவ பொங்கல் விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

Tags: district newsgovernmentSamathuva Pongaltamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சீர்காழி காவல் உட்கோட்ட பிரிவு சார்பாக சமத்துவ பொங்கல் விழா அனைத்து காவலர்கள் உறியடித்து நடனமாடி மகிழ்ந்தனர்

Next Post

இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

Related Posts

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை
News

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது
News

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்
News

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்
News

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
Next Post
இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

இன்றைய தினம் இளையவேந்தர் பேரவையின் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பான நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


  • Trending
  • Comments
  • Latest
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

0
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

0
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

0
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

0
செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026

Recent News

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் திடீரென மழை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை

August 11, 2026
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 7வது மாநில அளவிலான இளைஞர் தடகளப்போட்டிகள் விழுப்புரத்தில் இன்று துவங்கியது

August 8, 2026
சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சுற்றி தெரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சம்

August 8, 2026
கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

கன்னியாகுமரி பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் கடை ஊழியர்கள் கன்னியாகுமரி முழு அடைப்பு போராட்டம்

August 8, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.