Tag: government

ஓசூர் சந்திர சூடேஸ்வரர் கோயில் தேர்த்திருவிழா: தேர்ப்பேட்டையில் நிலத்தடி மின்வடம் அமைக்க மேயர் எஸ்.ஏ.சத்யா அதிரடி ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரின் அடையாளமாகத் திகழும் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரர் மலைக்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, தேரோட்டம் நடைபெறும் பாதைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் ...

Read moreDetails

திருவாடானை அரசு மருத்துவமனை அருகே உயிர்ப்பலி வாங்கும் முன் அகற்றப்பட்ட ‘ஆபத்தான’ மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அரசு மருத்துவமனையின் நுழைவாயில் அருகிலேயே பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய 30 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, ஒருவழியாக இடித்து அகற்றப்பட்டது. ...

Read moreDetails

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி தேனி முன்னாள் பி.ஆர்.ஓ அவரது மனைவி மீது போலீஸ் வழக்கு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அலுவலராக (PRO) பணியாற்றிய அதிகாரி ஒருவர், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் ...

Read moreDetails

புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிர்ப்பு தேனியில் அரசு ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து தொடர் போராட்டம்

தமிழக அரசு சமீபத்தில் அறிவித்துள்ள 'உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு' (UPS) எதிர்ப்புத் தெரிவித்தும், ஊழியர்களின் ஊதியத்திலிருந்து 10 சதவீதத் தொகையைப் பிடித்தம் செய்யும் நடவடிக்கையைக் கண்டித்தும் ...

Read moreDetails

நல்லமநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மீண்டும் அரசு பேருந்து சேவை தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு பேரூராட்சியின் எல்லையோர கிராமமான நல்லமநாயக்கன்பட்டி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அக்கிராமத்திற்கு மீண்டும் அரசு டவுன் பஸ் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

திண்டுக்கல் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு 8 புதிய மெகா திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திண்டுக்கல் மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று எட்டு முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திண்டுக்கல் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற ...

Read moreDetails

பெண்கள் சக்தி நம் பக்கம் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” – எடப்பாடி பழனிசாமி சூளுரை!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும், மக்கள் எழுச்சியைப் பார்க்கும்போது வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதி ...

Read moreDetails

தமிழகத்தில்DMKதலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். & ஆட்சியில் பங்கு கேட்க கண்டித்து  வீரபாண்டியன்  பேட்டி

தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில், கூடுதல் இடங்கள் கேட்போம். ஆனால் ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம், ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் திமுக கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது, ...

Read moreDetails

“2026-இல் எடப்பாடியார் ஆட்சி அமைப்பது உறுதி” போலி கருத்துக்கணிப்புகளைச் சாடி ஆர்.பி. உதயகுமார் பேச்சு!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக இப்போதே தயாராகி வரும் நிலையில், கட்சியின் ‘ஜெயலலிதா பேரவை’ சார்பில் மாநிலம் முழுவதும் ‘திண்ணைப் பிரச்சாரம்’ தீவிரமாக நடைபெற்று ...

Read moreDetails

ஜப்பானிய ‘ஒரிகாமி’ கலையில் அசத்தும் கோவை அரசுப் பள்ளி மாணவன் காகித மடிப்புகளில் உயிர்பெறும் கலைவண்ணம்

தொழில் நகரமான கோவையில், நவீனத் தொழில்நுட்பமான ஸ்மார்ட்போனை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி ஜப்பானியப் பாரம்பரியக் கலையான 'ஒரிகாமி' (Origami) நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து வருகிறார் ஐந்தாம் வகுப்பு மாணவர் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist