March 3, 2026, Tuesday

Tag: Fire and Rescue Services Station

திருவாரூர் கெயில் இந்தியா & அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை 

திருவாரூர் அருகே கெயில் இந்தியா மற்றும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. திருவாரூர் அருகே அடியக்கமங்கலம் அடுத்த கருப்பூர் கிராமத்தில் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனத்தில் தீவிபத்து

மயிலாடுதுறையில் மாணவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் பிரதான சாலையில் உள்ள வணிக நிறுவனத்தில் தீவிபத்து:- தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் தீ தீபத்து தவிர்ப்பு. மயிலாடுதுறை ...

Read moreDetails

கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலை

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் 30 பேர் வருகை,கருவிகள்,ரப்பர் படகுடன் தயார் நிலையில் உள்ளனர் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக ...

Read moreDetails

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து -1மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்

சென்னையைத் தொடர்ந்து திருவாரூரிலும் தீ விபத்து - ஒரு மணி நேரமாக நீடித்த புகை மூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு துறையினர்… திருவாரூர் நகரின் மையப் ...

Read moreDetails

கிணற்றில் தவறி விழுந்த பசு: துரிதமாய் மீட்ட தீயணைப்புத் துறையினர்! ஒட்டன்சத்திரத்தில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்; பொதுமக்கள் பாராட்டு!

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கரட்டுப்பட்டியில், கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒரு பசுமாட்டை, ஒட்டன்சத்திரம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மின்னல் வேகத்தில் செயல்பட்டு ...

Read moreDetails

குத்தாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தில் திடீரென தீ விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே காஞ்சிவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் மாணவர்களுக்கு காலை ...

Read moreDetails

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் விழிப்புணர்வு முகாம்

தமிழ்நாடு தீயணைப்பு துறை சார்பில், வாங்ககற்றுக்கொள்வோம் என்ற தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த, தீயணைப்பு துறை இயக்குனர் சீமா அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் ...

Read moreDetails

தீயணைப்பு வீரர்களை பார்த்து பயந்த மக்கள்..!

சிவகாசி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தின் சார்பாக ஆயுத பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் போன்ற மீட்பு பணி வாகனங்களை ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist