கோலகலமாக நடைபெற்ற புனித அந்தோணியார் திருத்தல ஆண்டுத்திருவிழா………
January 16, 2026
மீனவர்கள் கொண்டாடும் படகு பொங்கல் விழா – கடலில் உலா வந்து மகிழ்ச்சி
January 16, 2026
குற்றவழக்கில் ஆஜராகாத மயிலாடுதுறை முன்னாள் மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசனுக்கு. வள்ளியூர் குற்றவியல் நடுவண் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரி ...
Read moreDetailsபோலீஸ் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக குற்றச்சாட்டு வெளியிட்டதையடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன், நெஞ்சுவலி காரணமாக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1996ஆம் ஆண்டு ...
Read moreDetailsமதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் டி.எஸ்.பி. சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்யும் பரிந்துரை தொடர்பான உள்ஒழுங்கு கடிதம், உயர் அதிகாரிகளின் அனுமதியின்றி வெளியிடப்பட்டதை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் ...
Read moreDetails“எந்தவொரு விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.-யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பது ஏற்க முடியாதது” என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். நாமக்கலில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ...
Read moreDetailsமதுவிலக்கு மற்றும் கஞ்சா தடுப்பு பிரிவில் பணியாற்றும் மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன், “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது” என தெரிவித்துள்ளார். இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் ...
Read moreDetails“நேர்மையாக இருந்ததற்காகவே இவ்வளவு சிக்கல்கள் எனக்கு வந்திருக்கின்றன,” என்று வாக்குவாதம் செய்கிறார் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசன். அவரது அரசு ஜீப் மாவட்ட காவல் ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.