தேச நலனில் அக்கறை இல்லாத ஸ்டாலினுக்கு பா.ஜ.க, கண்டனம்
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை நீக்க அதன் நிபந்தனையை ஏற்குமாறு சொல்வது அநீதி என, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு தமிழக பா.ஜ.க, கட்சி ...
Read moreDetailsஅமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியை நீக்க அதன் நிபந்தனையை ஏற்குமாறு சொல்வது அநீதி என, முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு தமிழக பா.ஜ.க, கட்சி ...
Read moreDetailsஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன். திண்டிவனத்தில் நகராட்சி பெண் கவுன்சிலரின் காலில் ஊழியர் ஒருவர் விழுந்த ...
Read moreDetailsதுணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி, சமீபகாலமாக அரசியல், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது சினிமா துறையிலும் களமிறங்கியுள்ளார். லண்டனில் நிதி நிர்வாகத்தில் ...
Read moreDetailsமத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சென்றடைய திமுக தடை செய்கிறது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ...
Read moreDetailsதமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற்றுவதில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜெர்மனியிலிருந்து லண்டன் பயணிக்கும் ...
Read moreDetailsஅமெரிக்கா விதித்த 50 சதவீத வரி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருப்பூர் உள்ளிட்ட நகரங்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ...
Read moreDetailsலண்டன்: புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ...
Read moreDetailsமுதலமைச்சராக இருக்கிற தகுதி ஸ்டாலினுக்கு கிடையாது கொடுங்கோல் ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுவதாகவும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்தவர் தான் ஸ்டாலின் என பாமக அன்புமணி ராமதாஸ் ...
Read moreDetailsசூளைமேடு பகுதியில் மழைநீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, “உயிரிழப்புகள் நடந்தாலும் காரணங்களை மறைத்து, கதைகள் சொல்லுவதில்தான் திமுக அரசு ...
Read moreDetailsமதுரை: “புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டாலே தொழிற்சாலை வந்துவிடாது” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் வணிகர்கள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அவர் பேசியதாவது :“அதிமுக ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.