September 2, 2026, Wednesday

Tag: dmk

மருத்துவமனைகளில் ‘நோயாளி’ அல்ல, ‘மருத்துவப் பயனாளர்’ என்று அழைக்கும் உத்தரவு : ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களை இனி “நோயாளி” என்று அழைக்காமல், “மருத்துவப் பயனாளர்” என குறிப்பிட உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை ...

Read moreDetails

கவர்னர் திமுக வின் ஊழலுக்கு தடையாக இருக்கிறார் – எல்.முருகன்

"தமிழக கவர்னர் திமுக வின் ஊழலுக்கு தடையாக இருப்பதால் அவரை எதிரியாக சித்தரித்து வருகிறது தமிழ்நாடு அரசு". "திமுக அரசுக்கு எதிராக செயல்படுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ...

Read moreDetails

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக பணி முடித்து நூறுக்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை கால முற ஊதியத்தில் நிரப்ப வேண்டும், வருவாய் துறையில் பணிபுரிபவர்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் ...

Read moreDetails

அரசுத் துறைகள் செயலிழப்பு – திமுக அரசை குற்றம்சாட்டிய அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அரசுத் துறைகள் செயலிழந்துவிட்டதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது: ...

Read moreDetails

திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – அர்ஜுன் சம்பத்

திருப்பூர்: அர்ஜுன் சம்பத் பேட்டி; தவெகவை தடை செய்ய வேண்டும், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மத்திய அரசு வரி குறைப்பால் பொருட்கள் விலை குறைந்துள்ளது. ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : 12 கேள்விகளை முன்வைத்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

கரூர்: செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ் வெற்றிக் கழக பரப்புரையில் ஏற்படும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்ந்து ...

Read moreDetails

விஜயுடன் அமித் ஷாவின் தொடர்பு ; அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணிக்கு அழைப்பு

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., தலைவர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கான ...

Read moreDetails

“பெண்கள் பாதுகாப்பின்மையின் கொடூர உச்சம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தாயுடன் தரிசனத்திற்காக வந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண்ணை இடைமறித்து, திருவண்ணாமலை ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து செந்தில் பாலாஜி கருத்து

கரூர்: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் கூடாது ...

Read moreDetails

கொடூர குணம் கொண்ட விஜய் – வழக்கறிஞர் அருள்மொழி கருத்து

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் “கொடூர குணம் கொண்ட விஜயினிடம்” சிக்கியுள்ளதாக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி கடுமையாக விமர்சித்துள்ளார். ...

Read moreDetails
Page 56 of 94 1 55 56 57 94
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist