கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
September 1, 2026
தமிழக முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுபவர்களை இனி “நோயாளி” என்று அழைக்காமல், “மருத்துவப் பயனாளர்” என குறிப்பிட உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணை ...
Read moreDetails"தமிழக கவர்னர் திமுக வின் ஊழலுக்கு தடையாக இருப்பதால் அவரை எதிரியாக சித்தரித்து வருகிறது தமிழ்நாடு அரசு". "திமுக அரசுக்கு எதிராக செயல்படுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை ...
Read moreDetailsவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையில் உள்ள அனைத்து நிலையிலான காலிப்பணியிடங்களை கால முற ஊதியத்தில் நிரப்ப வேண்டும், வருவாய் துறையில் பணிபுரிபவர்களின் உயிர் உடைமைகளை பாதுகாக்கவும், தாக்குதல் ...
Read moreDetailsதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அரசுத் துறைகள் செயலிழந்துவிட்டதாகவும் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் கூறியிருப்பதாவது: ...
Read moreDetailsதிருப்பூர்: அர்ஜுன் சம்பத் பேட்டி; தவெகவை தடை செய்ய வேண்டும், திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மத்திய அரசு வரி குறைப்பால் பொருட்கள் விலை குறைந்துள்ளது. ...
Read moreDetailsகரூர்: செப்டம்பர் 27 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழ் வெற்றிக் கழக பரப்புரையில் ஏற்படும் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்ந்து ...
Read moreDetailsகரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., தலைவர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கான ...
Read moreDetailsதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தாயுடன் தரிசனத்திற்காக வந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண்ணை இடைமறித்து, திருவண்ணாமலை ...
Read moreDetailsகரூர்: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் கூடாது ...
Read moreDetailsசென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் “கொடூர குணம் கொண்ட விஜயினிடம்” சிக்கியுள்ளதாக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.