Tag: dmk

விஜயுடன் அமித் ஷாவின் தொடர்பு ; அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணிக்கு அழைப்பு

கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க., தலைவர் விஜயிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அ.தி.மு.க. – பா.ஜ.க கூட்டணியில் இணைவதற்கான ...

Read moreDetails

“பெண்கள் பாதுகாப்பின்மையின் கொடூர உச்சம்” – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தாயுடன் தரிசனத்திற்காக வந்திருந்த ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலுக்கு வந்த பெண்ணை இடைமறித்து, திருவண்ணாமலை ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் துயரம் குறித்து செந்தில் பாலாஜி கருத்து

கரூர்: கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்து பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். இனி எக்காரணம் கொண்டும் இதுபோன்ற நிகழ்வு நடைபெறக் கூடாது ...

Read moreDetails

கொடூர குணம் கொண்ட விஜய் – வழக்கறிஞர் அருள்மொழி கருத்து

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான இளைஞர்கள் “கொடூர குணம் கொண்ட விஜயினிடம்” சிக்கியுள்ளதாக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி கடுமையாக விமர்சித்துள்ளார். ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் | “ஸ்டாலின் அரசு சீர்குலைந்துவிட்டது” – இபிஎஸ் விமர்சனம்

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 10 குழந்தைகள் உட்பட 41 ...

Read moreDetails

கரூர் தவெக கூட்டத்தில் காயமடைந்த 53 பேரும் டிஸ்சார்ஜ் – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை: கரூரில் நடந்த தவெக கூட்ட நெரிசலில் காயமடைந்த 53 பேரும் முழுமையாக குணமடைந்து இன்று மாலை வீடு திரும்புவார்கள் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் ...

Read moreDetails

“தன்னுடைய பாதுகாப்பையே முன்னிட்டு சென்றது கண்டே இல்லாத நிலை – கனிமொழி”

கரூர் நிகழ்விற்குப் பிறகு திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, கட்சித் தலைவர் காட்டிய நடத்தை குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையின் ...

Read moreDetails

எடப்பாடி பழனிசாமி விமர்சனத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

கரூர்: கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச்சம்பவம் மாநிலம் ...

Read moreDetails

கரூர் கூட்ட நெரிசல் : பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

கரூரில் 41 உயிர்களை பலி கொண்ட கூட்ட நெரிசல் விபத்தில், பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்கள் தெரிவித்ததாவது, உயிரிழந்தவர்களில் சுமார் 25 பேர் ...

Read moreDetails

கரூரில் 41 பேர் பலி : எடப்பாடி பழனிசாமி CBI விசாரணை கோரிக்கை

கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிபிஐ விசாரணை நடத்த ...

Read moreDetails
Page 52 of 89 1 51 52 53 89
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist