Tag: dmk

தமிழ்நாட்டில் 4 லட்சம் ஆசிரியர்களுக்கு TET விலக்கு வழங்க சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் – முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: ஆசிரியர்களின் பணிநிலைத்தன்மை மற்றும் பதவி உயர்வு தொடர்பாக உருவாகியுள்ள பெரும் சிக்கலை தீர்க்க, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE Act) மாற்றம் ...

Read moreDetails

“தமிழ்நாட்டில் தவறான பிரசாரம் மட்டுமே ஆளுநரின் நோக்கம்” – அமைச்சர் ரகுபதி கடும் குற்றச்சாட்டு

தமிழ்நாடு குறித்து தொடர்ச்சியாக தவறான மற்றும் தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மாநில ஆளுநர் ஆர்.என். ரவியை அமைச்சர் எஸ். ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் ...

Read moreDetails

“கலைஞர் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றிவிட்டேன்..” : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கோவை மக்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த உலகத் தரச் செம்மொழி பூங்கா இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளாக காத்திருந்த இந்தத் ...

Read moreDetails

திருவாரூரில்  ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் அளிக்காத மத்திய அரசை கண்டித்தும் நெல் கொள்முதல் ஈரப்பத அளவினை அதிகரிக்காமல் தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி விவசாயிகளை ...

Read moreDetails

கூட்டுறவு பணியாளர் நேர்முகத் தேர்வில் லஞ்சம் வசூல் ? : அண்ணாமலை குற்றச்சாட்டு

கூட்டுறவு துறையின் அரசு பணியாளர் நியமனத்துக்கான நேர்முகத் தேர்வு நாளை நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் ...

Read moreDetails

கோவை செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் !

கோவை: தமிழகத்தின் புதிய சுற்றுலா மற்றும் பசுமை அடையாளமாக உருவாக்கப்பட்ட கோவை செம்மொழி பூங்காவை, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 ...

Read moreDetails

விடுபட்ட மகளிருக்கு வங்கி கணக்கிற்கு வரும் உரிமைத் தொகை : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில், 333.26 கோடி ரூபாய் மதிப்பிலான 377 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய்க்கான ...

Read moreDetails

பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகமாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில ...

Read moreDetails

3 வேளாண் சட்டங்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு? – எடப்பாடி பழனிசாமி

மாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாயிகள் பிரச்சனை, டிஜிபி நியமனம், நெல் கொள்முதல் தாமதம் உள்ளிட்ட பல விவகாரங்களில் ...

Read moreDetails

“நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் இப்போது எங்கே ?” – எடப்பாடி மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ...

Read moreDetails
Page 31 of 89 1 30 31 32 89
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist