April 4, 2026, Saturday

Tag: dmk

விடுபட்ட மகளிருக்கு வங்கி கணக்கிற்கு வரும் உரிமைத் தொகை : துணை முதலமைச்சர் உதயநிதி அறிவிப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தரசோழபுரத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில், 333.26 கோடி ரூபாய் மதிப்பிலான 377 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய்க்கான ...

Read moreDetails

பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் மாற்றம் – அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகமாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில ...

Read moreDetails

3 வேளாண் சட்டங்களால் தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு? – எடப்பாடி பழனிசாமி

மாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, விவசாயிகள் பிரச்சனை, டிஜிபி நியமனம், நெல் கொள்முதல் தாமதம் உள்ளிட்ட பல விவகாரங்களில் ...

Read moreDetails

“நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் இப்போது எங்கே ?” – எடப்பாடி மீது முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில், ...

Read moreDetails

கமிஷனுக்காக அதிகாரியை மிரட்டும் திமுக நிர்வாகிகள் : ஆடியோ வெளியானது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

புரசைவாக்கம் பகுதியில் மெட்ரோ வாட்டர் இணைப்பைச் சார்ந்ததாக ஒரு ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, திமுக நிர்வாகிகள் அரசுப் பணியாளர் ஒருவரை மிரட்டியதாக தமிழக பாஜக தலைவர் நயினார் ...

Read moreDetails

அம்பத்தூரில் புதிய நவீன பேருந்து நிலையம் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் புதிதாக மேம்படுத்தப்பட்ட நவீன பேருந்து நிலையம் இன்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. சுமார் ரூ.11.81 கோடி ...

Read moreDetails

“நேற்று நடந்த நிகழ்வில் நெகிழ்ந்தது நெஞ்சு” – முதல்வர் ஸ்டாலினை பாராட்டிய வைரமுத்து !

சென்னை: மூத்த தமிழறிஞர், கவிஞரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான ஈரோடு தமிழன்பனுக்கு நேற்று நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் வழங்கப்பட்ட காவல்துறை மரியாதை இலக்கிய உலகை ...

Read moreDetails

“விஜய் ஆச்சரியக்குறியோ தற்குறியோ எப்படி இருந்தாலும் கவலை இல்லை.. எங்க குறியே வேற” : அமைச்சர் ரகுபதி

தவெக தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமது கட்சியை குறிவைத்து வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் ...

Read moreDetails

“தற்குறிகள் கிடையாது; தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சரியக்குறிகள்” – தவெக தலைவர் விஜய் கண்டனம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரத்தில் இன்று நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், தற்குறிகள் குறித்த சர்ச்சைக்கு விஜய் நேரடியாக பதிலளித்தார். திமுகவின் நடவடிக்கைகளை ...

Read moreDetails

காட்டூர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் பூண்டி கலைவாணன் தலைமையில் மாலை மரியாதை

மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 22 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருவாரூர் அருகே காட்டூர் கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் முரசொலிமாறன் ...

Read moreDetails
Page 30 of 91 1 29 30 31 91
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist