Tag: district news

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து 2-வது நாளாக காலவரையற்ற போராட்டம்

மயிலாடுதுறை அரசு கலைக்கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து இரண்டாவது நாளாக காலவரையற்ற தர்ணா போராட்டம். கௌரவ விரிவுரையாளர்களை பின்வாசல் வழியாக வந்தவர்கள் என்று பொய்யான தகவலை ...

Read moreDetails

மயிலாடுதுறையில்9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சாலைமறியல் 200பேர் கைது

மயிலாடுதுறையில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்ட மைப்பினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட200பேர் கைது:- மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ...

Read moreDetails

திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் 48-வது தொடக்க விழா பொது கூட்டம்

திருவள்ளூரில் புரட்சி பாரதம் கட்சியின் 48-வது தொடக்க விழா பொது கூட்டம் நடைபெற்றது.இதில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை.ஜெகன் மூர்த்தி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி,BV, ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், கூட்டுறவு & நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிச்சாமி ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் பழனிச்சாமி ஆய்வு, தொடர்ந்து பனி பெய்து வருவதால்நெல் ஈரப்பத வரம்பை உயர்த்த ...

Read moreDetails

மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம் காலைவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

மயிலாடுதுறையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக இன்று முதல் காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கி நடைபெற்றது. மயிலாடுதுறை ...

Read moreDetails

சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச  கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் 

சீர்காழியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வாயிலில் தமிழ்நாடு ...

Read moreDetails

சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் 2 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

சீர்காழி நகராட்சியில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி நகராட்சி கவுன்சிலர்கள் இரண்டு பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு சீர்காழி நகராட்சி அலுவலகம் ...

Read moreDetails

கப்பூர் கிராமத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன வயல்வெளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் கப்பூர் கிராமத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் 300-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா பயிர்கள் காய்ந்து வருகின்றன, காய்ந்த பயிரை கையில் ஏந்தி வயல்வெளியில் ...

Read moreDetails

அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி,நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட முயல்கிறார்கள் என DMK சபாபதி மோகன் குற்றம்சாட்டினார்

அரசியலுக்கு வர உழைப்பு வேண்டும்.2024-ல் கட்சி தொடங்கி, 2025-ல் மாநாடு நடத்தி, நேரடியாக முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற கனவுடன் சிலர் அரசியலுக்கு வர முயல்கிறார்கள் என ...

Read moreDetails

சீர்காழியில் அனைத்து பிரதானவீதிகளிலும் மாவட்ட SP.ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு  பணி

சீர்காழியில் அனைத்து பிரதான வீதிகளிலும் மாவட்ட எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நடந்தே சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம்சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட ...

Read moreDetails
Page 57 of 257 1 56 57 58 257
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist