August 11, 2026, Tuesday

Tag: district news

நாகர்கோவிலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா  போராட்டம்

நாகர்கோவில் பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சக மாணவர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனை தலைமை ஆசிரியர்மற்றும் சக ஆசிரியர்கள் மனரீதியாக ...

Read moreDetails

விவசாயபயன்பாட்டிற்காக குளங்களிலிருந்து வண்டல்மண் எடுக்கஅனுமதியை சட்டவிரோதமாக ஈடுபடும்நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு

குமரி மாவட்டத்தில் விவசாய பயன்பாட்டிற்காக குளங்களிலிருந்து வண்டல் மண் எடுக்க வழங்கப்படும் அனுமதியை சட்டவிரோதமாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனித ...

Read moreDetails

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் அகில இந்திய தொழிற்சங்க மையக்கவுன்சில் சார்பில் 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சொந்த வீடற்றோர்க்கு 3 சென்ட் வீட்டு மனை, வீடு நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கிட வலியுறுத்தியும் விவசாயத்தை அழிக்க வரும் கார்ப்பரேட் மின் திட்டங்களை ...

Read moreDetails

கொள்ளிடம்ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாயவிலை நிலங்கள்&குடியிருப்புகளைசுற்றி உபரி நீர் சூழ்ந்து பாதிப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஆற்றுப் படுகை கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து விவசாய விலை நிலங்கள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி உபரி நீர் சூழ்ந்து பாதிப்பு. ...

Read moreDetails

அரசுஆரம்பசுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு பயிற்சிசெவிலியர் ஊசிபோடும்பரிதாபம்

கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கும் அவலம். அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு தனியார் கல்லூரிகளில் படிக்கும் பயிற்சி ...

Read moreDetails

இயற்கைபவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கைபவளப்பாறைகள்

கடல்வாழ் உயிரினங்களுக்கு உணவு, உறைவிடம் வழங்கவும், பவளப்பாறைகளின் வாழ்விடங்களை மீட்டெடுக்கவும் இயற்கை பவளப்பாறைகளுக்கு மாற்றாக தரங்கம்பாடியில் 3 வடிவங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 7000 செயற்கை பவளப்பாறைகள்:-அடுத்த மாதம் கடலில் ...

Read moreDetails

100ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு நஷ்டத்தை சந்தித்த விவசாயிகள் இழப்பீடு கோரிக்கை

காவிரி ஆற்றின் கிளை பாசன வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், முறையாக தூர்வாராத காரணத்தால் 100 ஏக்கரில் தண்ணீர் புகுந்து மரவள்ளி சாகுபடி பாதிப்பு ...

Read moreDetails

பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவனின் காலில்3விரல்கள் துண்டிப்பு

மயிலாடுதுறையில் தனியார் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவனின் காலில் மூன்று விரல்கள் துண்டிப்பு; மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை:- மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

“உங்களுடன் ஸ்டாலின்”திட்டமுகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய Dr.இலட்சுமணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 20,21, 22 ஆகிய வார்டு சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமை சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட ...

Read moreDetails

புதுச்சேரி மதுபானங்கள் கடத்தி வந்த6பேர் கைது3சொகுசு கார்கள்1இருசக்கர வாகனம் &மதுபானங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புதுச்சேரி மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ...

Read moreDetails
Page 312 of 333 1 311 312 313 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist