August 11, 2026, Tuesday

Tag: district news

தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில்T.V.Kகட்சியின் கொடியேற்றினர்

கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக கட்சியில் இணைந்து 10க்கும் மேற்பட்ட ...

Read moreDetails

தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டி

மயிலாடுதுறை அருகே தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார் :- பல்வேறு ...

Read moreDetails

சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா

தரங்கம்பாடி அருகே சோழ நாட்டு சக்தி பீடங்களில் ஒன்றான ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோவில் ஆடி 18 தீர்த்தவாரி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபாடு. ...

Read moreDetails

ஆடிப்பெருக்கு விழாவை மயிலாடுதுறை காவிரி ஆற்றில் கரையில் பாரம்பரிய முறையில் காப்பரிசி, மஞ்சள் கயிறு கட்டி வழிபாடு

ஆடி மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் காலத்தில், தமிழ்நாட்டின் ஜீவநதி ஆகிய காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் தண்ணீர் தொட்டபடி பாயும். பழங்காலத்திலிருந்து ...

Read moreDetails

பள்ளி வளாகக் கிணற்றில் மாணவன் சடலமாக மீட்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், கொத்தூர் பகுதியைச் சேர்ந்த முகிலன் (வயது 16), திருப்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். ...

Read moreDetails

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : எஸ்.ஐ. உட்பட நான்கு போலீசார் நிரந்தர பணி நீக்கம்

திருச்சி : முக்கொம்பு அணை பகுதியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ., உட்பட நான்கு போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து திருச்சி டிஐஜி ...

Read moreDetails

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நூதனக் கண்டன ஆர்ப்பாட்டம். கை, கால்களில் ரத்தக்காயங்களுடன் கட்டுகள் கட்டிக் கொண்டும், எலும்புகள் உடைந்தது போன்று ஸ்டெக்க்சரில் படுத்துக்கொண்டும்,சக்கர ...

Read moreDetails

மாடு வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்ற மூதாட்டி தலையை துண்டித்து கொலை செய்த வியாபாரி கைது !

சேலம் : சங்ககிரி அருகே மூதாட்டியை மாடு வாங்கித் தருவதாகக் கூறி அழைத்துச் சென்ற வியாபாரி, அவரை கொலை செய்து, தலை மற்றும் உடலை தனித்தனியாக சாக்கு ...

Read moreDetails

அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்

திருவள்ளுர் மாவட்டம் பேரம்பாக்கம் என்னுமிடத்தில் அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இப்பகுதியில் மழை வரும்போது சுவாமியின் மேனி வெண்ணிறமாகவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் ...

Read moreDetails

புதுப்பட்டினம் கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்து

கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் கடைவீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்ததில் அதிலிருந்த 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ...

Read moreDetails
Page 309 of 333 1 308 309 310 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist