August 11, 2026, Tuesday

Tag: district news

ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு

தமிழ்நாட்டின் கலாச்சாரம், ஆன்மீகம் குறித்து ஆய்வு செய்துவரும் ஜப்பானியர்கள் 80 பேர் ஜப்பான் சிவஆதீனம் தலைமையில் தருமபுரம் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்கேற்பு:- இயற்கை சீற்றம், ...

Read moreDetails

மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா வீரமாகாளியம்மன் ஆலய 125 ஆம் ஆண்டு பால்குட திருவிழா

மயிலாடுதுறை நகரில் உள்ள ஸ்ரீ மகா வீரமாகாளியம்மன் ஆலய 125 ஆம் ஆண்டு பால்குட திருவிழா; நகரம் முழுவதும் வான வேடிக்கைகள் முழங்க சிவன் , பார்வதி ...

Read moreDetails

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு தர்ணா போராட்டம்

விழுப்புரம் வார்டு கவுன்சிலர் வாயில் கருப்பு துணை கட்டிக்கொண்டு நகராட்சி ஆணையரின் இல்லத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. விழுப்புரம் நகராட்சி 19வது ...

Read moreDetails

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம்

ஊர்புற நூலகர்கள் தரம் உயர்த்த கோரி உண்ணாவிரத போராட்டம் – 10 மாவட்டங்களை சேர்ந்த நூலகர்கள் கலந்து கொண்டு போராட்டம். விழுப்புரம்:தமிழ்நாடு பொது நலத்துறை ஒருங்கிணைந்த ஊர் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் வழிதடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட பல லட்சம் கன அடி நீர் வீணாக கடலில் கலப்பதாக பொதுமக்கள், விவசாயிகளின் குற்றச்சாட்டை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் குளங்களுக்கு ஆற்றுநீர் செல்லும் ...

Read moreDetails

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம்

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட ஆன்லைன் மூலம் டிக்கெட் விநியோகம். அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார் கன்னியாகுமரி ...

Read moreDetails

DMKஆட்சி பொறுப்பேற்று 30-க்கும் மேற்பட்ட ஆணவகொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம்கட்சி தலைவர் பேட்டி

திமுக ஆட்சி பொறுப்பேற்று இதுவரை 30-க்கும் மேற்பட்ட ஆணவ கொலைகள் நடந்துள்ளதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லையா, ...

Read moreDetails

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம்

முதலமைச்சர் பெயர் பயன்பாட்டுக்கு அனுமதி – உச்சநீதிமன்றத் தீர்ப்பை தொடர்ந்து திமுகவினர் கொண்டாட்டம். உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெயரை பயன்படுத்தும் அனுமதியை ...

Read moreDetails

மாநில அளவிலான அடைவுத்தேர்வு ஆய்வுக் கூட்டம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

தமிழக மக்களுக்காக திட்டத்தைக் கொண்டு வருகிறோம். யார் பெயர் அதில் உள்ளது என்பது முக்கியமா? அல்லது திட்டத்தால் மக்கள் பயன்பெறுவது முக்கியமா? என்ற வித்தியாசம் கூட தெரியாமல், ...

Read moreDetails

வாய்க்கால் பாலம் பணிகள் முடிவடையாத நிலை அவரச தேவைக்கு கூட கடக்க முடியாமல் சுற்றுவட்டார மக்கள் அவதி.

சீர்காழி அருகே புங்கனூர்- ஆதமங்கலம் இடையே ஒப்பந்த காலம் முடிந்தும் முடிவடையாத முடவன் வாய்க்கால் பாலம். பணிகள் முடிவடையாத நிலையில் மாற்று பாதையையும் தண்ணீர் செல்வதற்காக பொதுப் ...

Read moreDetails
Page 306 of 333 1 305 306 307 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist