August 11, 2026, Tuesday

Tag: district news

ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டி வாலிபால் போட்டிகள் துவங்கின 25 அணிகள் பங்கேற்பு

ஈஷா கிராமோத்சவம் என்ற பெயரில் ஈஷா புத்துணர்வு கோப்பை 2025 காண விளையாட்டு போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் வாலிபால் போட்டிகள் துவங்கின. மாவட்டம் முழுவதும் இருந்து 25 ...

Read moreDetails

தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தொடர் விடுமுறை தினம் என்பதாலும், ஆடிக்கிருத்திகை என்பதாலும் புகழ்பெற்ற முருகன் ஆலயமான வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதசுவாமி ஆலயத்தில் பல்லாயிரக்கண பக்தர்கள் குவிந்தனர், தருமபுரம் ஆதீன மடாதிபதி முன்னிலையில் ...

Read moreDetails

சீர்காழி கோழி கூண்டில் புகுந்து 5முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு

சீர்காழி அருகே கோழி கூண்டில் புகுந்து கோழியை கொன்று விட்டு, 5 முட்டைகளை விழுங்கி கூண்டில் சிக்கித் தவித்த 5 அடி நீள கருநாக பாம்பு மீட்பு ...

Read moreDetails

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தர்ணா போராட்டம்

திருவள்ளூரில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளரை கன்னத்தில் அறைந்த செவிலியரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் ...

Read moreDetails

ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் இருவர், ஆழமான நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று நடைபெற்றது. ...

Read moreDetails

தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்துக வைகோ வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால், ...

Read moreDetails

தமிழ்நாட்டில் 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று காலையில் மத்தியமேற்கு ...

Read moreDetails

தமிழக போலீஸ் அதிகாரிகள் மூவருக்கு ஜனாதிபதி பதக்கம்

போலீஸ் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காகஇ தமிழக அதிகாரிகள் 3 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது சுதந்திர தினம் முன்னிட்டுஇ போலீஸ் துறையில் சிறப்பான பணியாற்றியதற்காகஇ ஏ.டி.ஜி.பி.இ ...

Read moreDetails

டிரம்ப் – புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா

அலாஸ்காவில் நடக்கும் டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியாவுக்கு கூடுதலாக மீண்டும் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து உள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் எல்.டி.யு.சி. சங்கத்தினர் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம்.

சென்னை அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தின் காரணமாக கைது செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்கள் எல்.டி.யு.சி. சங்கத்தினர் பேரணியாக சென்று ...

Read moreDetails
Page 300 of 333 1 299 300 301 333
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist