August 11, 2026, Tuesday

Tag: district news

மயிலாடுதுறையில் பிரபல துணிக்கடையில் அதிரடி ஆஃபர் காரணமாக கடை முன்பு குவிந்த பொதுமக்கள்

மயிலாடுதுறையில் பிரபல துணிக்கடையில் அதிரடி ஆஃபர் காரணமாக கடை முன்பு குவிந்த பொதுமக்கள்; கூட்ட நெரிசல் அதிகரித்ததன் காரணமாக கடை உள்புறமாக மூடப்பட்டதால், கடைக்கு வெளியில் நின்ற ...

Read moreDetails

கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒரே இடத்திற்கு இருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள அவலம்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியில் ஒரே இடத்திற்கு இருவருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள அவலம்: ஊராட்சிக்கு சம்பந்தமில்லாத ஒருவருக்கு நத்தம் புறம்போக்கு இடத்திற்கு பட்டா போட்டு கொடுத்துள்ள வருவாய்த்துறை ...

Read moreDetails

DMDKதலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி 300 பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார்

விழுப்புரத்தில் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை யொட்டி தெற்கு நகர கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கழக கொடியேற்றி 300 பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் ...

Read moreDetails

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்… பெற்றோரின் ஆவேசம் – மாணவர்களின் ஆதரவு !

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

மதுரை அருகே காட்டில் இளைஞர் உடல் கண்டெடுப்பு : மர்மம் சூழ்ந்த கொலை

மதுரை : மதுரை கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் திருமுருகன் என்ற சூர்யா, மர்மமாக உயிரிழந்த நிலையில் அவரது உடல் காட்டுப் ...

Read moreDetails

முதல்வரை ‘அங்கிள்’ என அழைத்த விஜயை விமர்சித்த அமைச்சர் நேரு

திருச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘அங்கிள்’ என குறிப்பிடும் வகையில் விஜய் பேசியதைத் தொடர்ந்து, தி.மு.க. வட்டாரத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுகுறித்து மாநில அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் ...

Read moreDetails

மாயமான சேலம் சிறுவன் மதுரையில் பாதுகாப்பாக மீட்பு

சேலம் : சேலம் மாவட்டம் அம்மாபேட்டை சுந்தர கணபதி தெருவைச் சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரின் 16 வயது மகன், பிளஸ்-1 படிக்கும் மாணவன், டியூஷனுக்குச் சென்று வீடு ...

Read moreDetails

வீடு கட்டப்படாததால் ரூ.72,244-ஐ திரும்ப செலுத்துமாறு வந்த கடிதத்தால் அதிர்ச்சியடைந்த பயனாளி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மயிலாடுதுறை அருகே அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியின் வங்கிக் கணக்கில் இருந்து இரண்டு தவணைகளாக தொகையினை பெற்றுக்கொண்டு, தேனீர் செலவுக்கு ரூ.150 பணம் கொடுத்தனுப்பிய ஒப்பந்ததாரர்:- ...

Read moreDetails

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் உணவு இடைவெளி நேரத்தில் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கூடுதல் இயக்குனர் மீது நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் ...

Read moreDetails

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலை

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை முதலமைச்சர் காணொலி வாயிலாக திறந்து வைத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கேற்றி மாணவர்களுக்கு அனுமதிக்கான சேர்க்கை ஆணைகளை வழங்கினார்:- ...

Read moreDetails
Page 296 of 337 1 295 296 297 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist