August 12, 2026, Wednesday

Tag: district news

திருக்கடையூரில் மறைந்த பாமக கிளை செயலாளர் சுரேஷின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் மறைந்த பாமக கிளை செயலாளர் சுரேஷின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; சிலைக்கு மாவட்ட செயலாளர் மாலை அணிவித்து மலர ...

Read moreDetails

தரங்கம்பாடி உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாம்

தரங்கம்பாடி அருகே உள்ள உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் கோவிலில் மாபெரும் இலவச இயற்கை மருத்துவ முகாமினை தருமபுரம் ஆதீனம் மடாதிபதி துவங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம் ...

Read moreDetails

விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு தட்சிண ரெயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு தட்சிண ரெயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் ஓப்பன்லைன் கிளை செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். ...

Read moreDetails

ஆவணி மூலப்பெருவிழா ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் பலருக்கு தருமபுரம் ஆதீனம் விருதுகளை வழங்கி அருளாசி

ஆவணி மூலப் பெருவிழாவில் ஆனந்தம் யூத் பவுண்டேஷன் நிறுவனர் செல்வகுமார் உள்ளிட்ட பலருக்கு தருமபுரம் ஆதீனம் விருதுகளை வழங்கி அருளாசி:- ஆவணி மூல பெருவிழா மயிலாடுதுறையில் உள்ள ...

Read moreDetails

இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்த தம்பதிக்கு அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு கிராமத்தில் வயலில் ஏற்பட்ட தகராறில், விவசாய கூலித்தொழிலாளியை வீடுபுகுந்து கட்டை, இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்த தம்பதிக்கு மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றம் ...

Read moreDetails

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் – சா.அருணன் – வரவேற்பு

ஆசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு கை விடாது என அறிவித்த ...

Read moreDetails

நாய் குறுக்கே வந்து மோதியதால் 4 வயது சிறுமி பலி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால் ஏற்பட்ட விபத்தில், 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ...

Read moreDetails

வெளிநாட்டில் இளைஞர் தற்கொலை காதலி சங்கீதாவை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

10 வருடங்களாக காதலித்த பெண் ஏமாற்றியதால் காதலன் குவைத்தில் தற்கொலை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் எஸ்.ஐ ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பணியிடமாற்றம். ...

Read moreDetails

திருவள்ளூர் அருகே தான் படித்த பள்ளிக்கு பேருந்து வாங்கி கொடுத்த முன்னாள் மாணவர் செயல் நெகிழ்ச்சி

திருவள்ளூர் அருகே தான் படித்த பள்ளிக்கு பேருந்து வாங்கி கொடுத்த முன்னாள் மாணவர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துள்ளது திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகப்பே மேட்டுக்கடை ...

Read moreDetails

வானகிரி தரங்கம்பாடி மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வானகிரி தரங்கம்பாடி மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி போராட்டம், நடுக்கடலில் படகுகளில் கருப்பு கொடி ...

Read moreDetails
Page 287 of 337 1 286 287 288 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist