August 12, 2026, Wednesday

Tag: district news

திருவாரூர் வெளி மாவட்டத்தில் இருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு

திருவாரூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முயன்ற லாரிகளை விவசாயிகள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு. திருவாரூர் மாவட்டத்தில் ...

Read moreDetails

இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்து நீடூர் பகுதியில் சாலை மறியல் போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதை கண்டித்தும் இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்படாதவை கண்டித்தும் வெளி மாநில ...

Read moreDetails

திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை

திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை. திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்நந்தகுமார் 30 கொத்தனார் வேலை ...

Read moreDetails

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் &காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு.

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட 36 பேருக்கு திடீரென நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு. இரண்டு பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதி. ...

Read moreDetails

தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி DMDK முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான L .வெங்கடேசன் தலைமையில் DMDKவினர் மாலை அணிவித்து மரியாதை

விழுப்புரத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை யொட்டி தேமுதிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான எல்.வெங்கடேசன் தலைமையில் தேமுதிகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் ...

Read moreDetails

விழுப்புரத்தில் மாவட்ட அளவினா தடகள போட்டியில் 1500 வீரர்கள் பங்கேற்பு

விழுப்புரத்தில் மாவட்ட அளவினா தடகள போட்டியில் 1500 வீரர்கள் பங்கேற்பு நவீன சிந்தடிக் மைதானம் அமைத்து தரவேண்டும் என தடகள சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்னுசாமி கார்த்தீக் ...

Read moreDetails

திருக்கடையூர் கோவிலில் சல்லடையில் சலிக்க சலிக்க வந்த பணம் குவியல் நூற்றுக்கணக்கானோர் என்னும் பணி

திருக்கடையூர் கோவிலில் சல்லடையில் சலிக்க சலிக்க வந்த பணம் குவியல் நூற்றுக்கணக்கானோர் என்னும் பணியில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் அமைந்துள்ளது உலக பிரசித்தி ...

Read moreDetails

தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தனியார் கல்லூரி சுயநிதி பிரிவு பேராசிரியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து கல்லூரி வளாகத்தில் அலுவலக வாசல் முன் அமர்ந்து பேராசிரியர்கள் ...

Read moreDetails

திருவாரூரில் தந்தை பெரியாரை 147 வது பிறந்த நாளை முன்னிட்டு DMKமாவட்ட செயலாளரும் பூண்டி கலைவாணன் தலைமையில் திருஉருவ சிலைக்கு மாலை மரியாதை

திருவாரூரில் தந்தை பெரியாரை 147 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் திரு உருவ சிலைக்கு மாலை ...

Read moreDetails

காவல்துறை மாநகராட்சி நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை என அனைத்து துறைகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

காவல்துறை மாநகராட்சி நெடுஞ்சாலை துறை பொதுப்பணித்துறை என அனைத்து துறைகள் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு சென்னை பெருநகர மாநகராட்சியின் 24 வது வார்டு மாமன்ற உறுப்பினராக செயல்பட்டு ...

Read moreDetails
Page 273 of 337 1 272 273 274 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist