Tag: district news

செறுதியூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மாதமாக தவித்து வருவதாக விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் 140 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ...

Read moreDetails

7 ஆண்டுகளாகியும் வீடு கட்டித் தரப்படாததால் பாதிக்கப்பட்ட முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா செம்பதனிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் சம்பந்தம். ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த இவரது மனைவி சரோஜா பெயருக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் ...

Read moreDetails

பூம்புகார் அருகே சாயாவனம் கோயிலில் தொல்லியல் துறையினர் கல்வெட்டு தமிழ் எழுத்துக்கள் ஆய்வு

சீர்காழி அருகே பூம்புகார் சாயாவனம் பகுதியில் குயிலினும் இன் மொழியால் சமேத சாயாவனேஸ்வரர் கோவில் உள்ளது. பாரம்பரிய மிக்க பூம்புகார் நகரத்தின் சான்றாக இக்கோவில் விளங்குகிறது. மேலும் ...

Read moreDetails

திண்டிவனம் அடுத்த கோனேரிகுப்பம் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் 13 மற்றும் 14 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று காலை ...

Read moreDetails

பாஜக மாவட்ட தலைவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு மயிலாடுதுறை போலீசார் நடவடிக்கை

மயிலாடுதுறை சேந்தங்குடி வடபாதி தெருவை சேர்ந்தவர் ஏசுதாஸ் மகன் இன்பராஜ் இவர் பாஜகவில் சிறுபான்மை பிரிவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று மயிலாடுதுறை கச்சேரி ...

Read moreDetails

ஜெக்கம்மா சொல்றா.. ஜெக்கம்மா சொல்றா.. குடுகுடுப்பை அடித்தபடி நூதன பிரச்சாரம்

திமுக சார்பில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையில் பிரசாரம் துவங்கப்பட்டுள்ளது திமுக அரசின் சாதனைகளை விளக்கி தலைமை கழக பேச்சாளர் சேலம் திமுக ...

Read moreDetails

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்

மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல்..திருவாரூர்- தஞ்சாவூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு..வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் பேச்சுவார்த்தை… திருவாரூர் மாவட்டம், சித்தரையூர் பகுதியை ...

Read moreDetails

ரயில்வே மேம்பாலம் என்று சொல்லக்கூடிய சாரங்கபாணி நினைவு மேம்பாலம் மறுசீரமைப்பு பணி

மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் காவேரி நகரில் சாரங்கபாணி நினைவு மேம்பாலம் உள்ளது. இது மிகவும் பழமையான பாலமாகும். இப்பாலத்தின் வாகன ஓடுத்தள பகுதியான பாலத்தின் மேற்பகுதியினை சீரமைப்பு செய்திட ...

Read moreDetails

ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழந்ததால் முற்றுகையிட்டு போராட்டம்

ஆம்புலன்ஸ்காக ஒரு மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்ததால் தாய் உயிரிழந்ததால் - அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு… திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டி

திருவள்ளூரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டிப் போட்டிகளை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை ...

Read moreDetails
Page 193 of 262 1 192 193 194 262
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist