Tag: district news

செங்கல்பட்டு 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

செங்கல்பட்டு: 4 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதய சிகிச்சை, ...

Read moreDetails

கடக்கம் ஊராட்சியில் மயான பாதை இல்லாததால், சடலத்தை சேறும்,சகதியுமான வயல்வெளியில் தூக்கிச்சென்ற கிராமக்கள்

மயிலாடுதுறை அருகே கடக்கம் ஊராட்சியில் மயான பாதை இல்லாததால், சடலத்தை சேறும், சகதியுமான வயல்வெளியில் தூக்கிச் சென்ற கிராமக்கள்:- மயான பாதை அமைத்துத் தந்து, அடிப்படை வசதிகள் ...

Read moreDetails

வலங்கைமான்  சுற்றுவட்டார  பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை 

வலங்கைமான் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ...

Read moreDetails

TVKபோராட்டம் எதிரொலி – உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள் TVK-தினரை பாராட்டிய பொதுமக்கள்

தவெக போராட்டம் எதிரொலி - உடனடியாக சாலையை சீரமைத்த அதிகாரிகள் - தமிழக வெற்றி கழகத்தினரை பாராட்டிய பொதுமக்கள்…. திருவாரூர் அருகே சேந்தமங்கலம் பகுதியில் கடுமையாக சேதம் ...

Read moreDetails

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளருமான இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு விழுப்புரம் நகர கிழக்கு சார்பில் விழுப்புரம் மத்திய மாவட்ட ...

Read moreDetails

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில்OHTஆபரேட்டர்கள் வேலை நிறுத்தம்

திருவாரூர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் துப்புரவு பணியாளர்கள் ஓ எச் டி ஆபரேட்டர்கள் வேலை ...

Read moreDetails

ஒருமுறை மழை பெய்தால் ஒரு மாதத்திற்கு தண்ணீர் வடிவதில்லை வடிகால் வசதி ஏற்படுத்தித் தர கோரி திருமுல்லைவாசல் கிராம மக்கள் மனு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருமுல்லைவாசல் கிராமத்தில் காமராஜர் நகர் மற்றும் எஸ்.ஏ.எல். நகரில் சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உரிய வடிகால் ...

Read moreDetails

வழுவூரில் 15 ஆண்டுகளாக இயங்கிவந்த தனியார் பள்ளியை மூடப்போவதாக நிர்வாகத்தின் அறிவிப்பால் பெற்றோர் அதிர்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் கிராமத்தில் ராதா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி என்ற தனியார் பள்ளி கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தற்போது ...

Read moreDetails

மயிலாடுதுறையில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை நீதிமன்றம் முன்பு மாவீரன் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்குகளை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ...

Read moreDetails

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்க காத்திருப்பு போராட்டம்22பேர் முன்னெச்சரிக்கை கைது

சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்க காத்திருப்பு போராட்டத்திற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து வானில் சென்ற 22 ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். ...

Read moreDetails
Page 143 of 264 1 142 143 144 264
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist