May 13, 2026, Wednesday

Tag: district news

திருவாரூரில் பேருந்தில் ஏற முயன்ற இளம் பெண் தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலி

திருவாரூர் அருகே திருநெய்ப்பேர் பூதமங்கலச்சேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். இதில் 3 வது பெண் மீரா (17) திருவாரூரில் ...

Read moreDetails

வளர்ச்சி ஒருகண் என்றால்,சுற்றுச்சூழல்பாதுகாப்பு மறுகண் என்று முதல்வர் கூறிவரும்நிலை ஏற்பாடுசெய்வாரா?

தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பாக நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழக முதல்வர், தமிழ்நாட்டின் வளர்ச்சி எனது ...

Read moreDetails

கொரடாச்சேரி அரசுபெண்கள்மேல்நிலைப்பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை பூண்டிகலைவாணன்  திறந்துவைத்தனர்

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வி துறை சார்பில் 6 ஆம் வகுப்பிலிருந்து 9 வது வகுப்பு பயிலும் மாணவ , மாணவிகளுக்குரோபோடிக் மூலம் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் ...

Read moreDetails

நவகிரகதோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்புயாகம்

மயிலாடுதுறை அருகே திருக்குரக்காவல் கிராமத்தில் புகழ்வாய்ந்த ஏலா சௌந்தரி அம்பிகா சமேத குண்டலகர்னேஸ்வரசுவாமி கோயில் உள்ளது. ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் சிவபெருமானை வழிபட்ட கடைசி கோவில் இது ...

Read moreDetails

மயிலாடுதுறை வரைவு வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது வாக்காளர் சிறப்பு திருத்தபணி75,378 பேர்நீக்கம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டார். இதன்படி ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் – 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள், பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தமிழக அரசின் அரசாணை 352 காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதியை கண்டித்து ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் 300க்கும் ...

Read moreDetails

இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற நிர்வாக அலுவலர் – நிர்வாக அலுவலர் கையும் களவுமாக கைது

மேமாத்தூர் கிராமத்தில் இறந்த மாட்டிற்கு இழப்பீடு ரூபாய் 30,000 பெற்ற விவசாயிடம் 3000 ரூபாய் லஞ்சம் பெற்ற மேமாத்தூர் கிராம நிர்வாக அலுவலரை கையும் களவுமாக லஞ்ச ...

Read moreDetails

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகம் – திறந்து வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன்

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகத்தினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டிகலைவாணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். தமிழ்நாடு ...

Read moreDetails

புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் – அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு 1008 லட்டுகள் கொண்டு அர்ச்சனை.

மயிலாடுதுறை அருகே நவகிரக தோஷங்கள் நீக்கி தொழில் வளம் அருளும் புகழ்பெற்ற திருக்குரக்காவல் ஸ்ரீ சிவபக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு யாகம் ...

Read moreDetails

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது – 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது , வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டு 7,08,122 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக ...

Read moreDetails
Page 129 of 261 1 128 129 130 261
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist