August 16, 2026, Sunday

Tag: district news

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கானோர் கண்டு ரசித்தனர். உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் ...

Read moreDetails

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் ...

Read moreDetails

திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதி விபத்து

தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் பேருந்து நிலையம் அருகில் நின்று கொண்டிருந்த புதுச்சேரி அரசு பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதி விபத்து சாலையோரம் துப்புரவு பணி செய்து ...

Read moreDetails

லாரிக்கான FCகட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய மத்திய அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் 30,000 லாரிகள் இயக்கப்படாமல் உள்ளது

லாரிக்கான எப் சி கட்டணத்தை பன்மடங்கு உயர்த்திய மத்திய அரசை கண்டித்து திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்ட லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ...

Read moreDetails

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூநாதர் கோயிலில் நான்கு கால சிவராத்திரி பூஜை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூநாதர் கோயிலில் நான்கு கால சிவராத்திரி பூஜையைக் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை;. பூஜையைக் காண கோயிலின் முன்பு ...

Read moreDetails

செங்கல்பட்டு & அதன் சுற்றியுள்ள பகுதிகளில், இரண்டு நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு

செங்கல்பட்டு கடும் பனிப்பொழிவு வாகன ஓட்டிகள் அவதி. செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், இரண்டு நாட்களாக அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடுமையான குளிர் ...

Read moreDetails

பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற நான்கு கால சிறப்பு பூஜை

மயிலாடுதுறை அருகே பெரம்பூர் கிராமத்தில் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோவிலில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் சுவாமி சன்னதியில் சிவராத்திரியை முன்னிட்டு ...

Read moreDetails

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை

நல்லாடை கிராமத்தில் 900 ஆண்டு பழமை வாய்ந்த அக்னீஸ்வரர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோயிலை 108 ...

Read moreDetails

வழுவூர் 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா

மயிலாடுதுறை வழுவூர் அருகே 48,000 முனிவர்கள் பூஜை செய்த வரலாறு உடைய பெருஞ்சேரி தாருகாவனத்தில் 54 அடி உயர சிவன் கோயிலில் சிவராத்திரி விழா கோலாகலம். ஆயிரக்கணக்கான ...

Read moreDetails

சீர்காழி வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம்& நாட்டியாஞ்சலி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் முழுவதும் 3008 தீபம் ஏற்றி 5 எழுத்து மந்திரம் பாராயணம் செய்து பக்தர்கள் வழிபாடு, பல்வேறு ...

Read moreDetails
Page 129 of 337 1 128 129 130 337
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist