March 3, 2026, Tuesday

Tag: district news

வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 3200ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு ஆண்டுத்தோறும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கமாக ...

Read moreDetails

முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியில் 108 ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்குஅஞ்சலி

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 108 ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினர். மயிலாடுதுறை மாவட்ட காங்கிரஸ் ...

Read moreDetails

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளைவலியுறுத்தி சர்வேயர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தபோராட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் களப் ...

Read moreDetails

நிலஅளவை களப்பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தபோராட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவை களப்பணியாளர்கள் இன்றுமுதல் கால வரையற்ற வேலை ...

Read moreDetails

மயிலாடுதுறையில்72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில்6,850பயனாளிகளுக்கு ரூ.51 கோடியே31லட்சம் மதிப்பில் கடனுதவி

மயிலாடுதுறையில் கூட்டுறவுத் துறையின் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா முருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் ...

Read moreDetails

விபத்தில் காயமடைந்த முதியவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டத்தூர் தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு.56. விவசாய தொழிலாளி. இவர் இன்று சைக்கிளில் கதிராமங்கலம் கிராமத்திற்கு வந்துவிட்டு ஊர் திரும்பி ...

Read moreDetails

மயிலாடுதுறை மக்களின் நீண்டகால புறவழிச்சாலை திட்ட பணி டிசம்பரில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடக்கி வைப்பார் என  M.L.A.S.ராஜகுமார் பேட்டி

மயிலாடுதுறை மக்களின் நீண்டகால கனவான புறவழிச்சாலை திட்ட பணிகளை டிசம்பரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைப்பார் என மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ்.ராஜகுமார் பேட்டி:- மயிலாடுதுறை நகரில் ...

Read moreDetails

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி  உண்டியல்கள் எண்ணப்பட்டத்தில்6லட்சம்41ஆயிரத்து516ரூபாய் காணிக்கை

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் திருப்பணி உண்டியல்கள் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டத்தில் 6 லட்சம் 41 ஆயிரத்து 516 ரூபாய் காணிக்கை இருந்தது . திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால ...

Read moreDetails

SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள், கூடுதல் கால அவகாசம் கேட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

SIR சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள், கூடுதல் கால அவகாசம் கேட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் :- ...

Read moreDetails

பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அடையாள வேலைநிறுத்த போராட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்பட10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

Read moreDetails
Page 122 of 225 1 121 122 123 225
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist