December 8, 2025, Monday

Tag: district news

சிறுவனை உயிருடன் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு விழா!

தாம்பரம்:அரும்பாக்கம் பகுதியில் கடந்த 16ம் தேதி நடந்த சம்பவத்தில், மழைநீர் தேங்கி இருந்த சாலையில் நடந்து சென்ற சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி விழுந்தார். அப்போது அதே ...

Read moreDetails

2 கிமீ தூரம் சென்று மாணவர்கள் தண்ணீர் எடுத்துவரும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ...

Read moreDetails

சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி.. விளைச்சல் இருந்தும் விவசாயிகள் வருத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது வெள்ளாமை அதிகமாக உள்ளதால் தக்காளியின் விலை குறைந்து காணப்படுகிறது.இதனால் விவசாயிகளிடம் ...

Read moreDetails

ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்

கடலூர் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் முன்பு, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ரேஷன் கடை பணியாளர் ...

Read moreDetails

ரூ.22.95 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரி கரை சீரமைப்பு பணிகள் துவக்கம்

குன்றத்துார், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி நீர் மட்டமும், ஏரிக்கரை 8 கி.மீ., நீளமும் உடையது. கடந்த 2023ம் ...

Read moreDetails

டேய் தம்பிகளா இது கார் இல்ல… திருந்துங்கடா..!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது எட்டாம் ...

Read moreDetails

நடுரோட்டில் தவித்த இளம்ஜோடி… உசிலம்பட்டியில் உச்சகட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அய்யர்சாமி - கவினாஸ்ரீ. இளங்கலை பட்டதாரிகளான இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே பக்கத்து ...

Read moreDetails

அரசு ஓட்டுநரா சார் நீங்க… கைரேகை ரொம்ப முக்கியம்

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக சார்பில் ஒரு முக்கிய சுற்றறிக்கை வெளியாகி உள்ளது அதில் மேலாண் இயக்குனர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது ஏற்கனவே கடந்த 2024-ம் ...

Read moreDetails

ஆட்டுக்கறியால் தி.மு.க அமைச்சருக்கு வந்த சிக்கல்..!

அமைச்சர் நேருவின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த திமுக கட்சி நிர்வாகிகள். திருச்சியில் புதிதாக பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற ...

Read moreDetails

பானை இருக்கு ஆனா தண்ணி..? தாகம் தணிக்க சென்ற பொதுமக்கள் ஏமாற்றம்

அரூரில், டவுன் பஞ், நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்கள் காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது. குடிப்பதற்கு தண்ணீரின்றி, பொதுமக்கள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். ...

Read moreDetails
Page 121 of 122 1 120 121 122
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist