April 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

செங்கல்பட்டு அருகே மாத்திரை கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டியதால் நோய் தொற்று அபாயம்

by Satheesa
November 20, 2025
in News
A A
0
செங்கல்பட்டு அருகே மாத்திரை கழிவுகளை குடியிருப்பு பகுதியில் கொட்டியதால் நோய் தொற்று அபாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திருப்போரூர் அருகே ஆலத்தூர் SIDCO Pharmaceutical Complex-ல் அமைந்துள்ள குளோபல் ஃபார்மா என்ற கண் சம்பந்தமான மருந்து உற்பத்தி நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், கண் சொட்டு மருந்துகள் மற்றும் களிம்புகள் போன்ற பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்கிறது. மேலும் ஆலத்தூர்
குளோபல் பார்மா தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளில் வேஸ்ட் உற்பத்தி கழிவுகளை சட்டவிரோதமாக அதே ஆலத்தூர் கிராமத்தில் காயலாங்கடை நடத்தி வரும் பாண்டியன் என்பவர் அந்த மாத்திரை கழிவு பொருட்களை எடுத்துச் சென்று அதனைத் தரம் பிரித்துக் கொண்டு தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டு தேவையில்லாததை கழிவு பொருட்களை ஆலத்தூர் மற்றும் தண்டலம் ஆலத்தூர் குடியிருப்பு பகுதியில் கொட்டப்பட்டு உள்ளார்கள் இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளதாக குற்றச்சாட்டு வந்துள்ளது.

மேலும் கிராம மக்கள் பலமுறை எச்சரித்தும் கூட வாடிக்கையாக குடியிருப்பு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி வருவதாக கூறப்படுகின்றது மேலும் விஷயம் பொதுமக்கள் தெரிந்தவுடன் இரவோடு இரவாக மருந்து கழிவுகளை தீ வைத்து எரித்து ஆதாரங்களை மூடி மறைத்து உள்ளார்கள் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து ஆலந்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்
R .ராஜேஷ் என்பவர் பேட்டியளித்தார்
அப்போது பேசிய அவர்

திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் சிப்காட் தொழிற்சாலையில் குளோபல் ஃபார்மா என்ற மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்தில் தேவையில்லாத கழிவுகளை அருகில் உள்ள காயலாங்கடை நடத்தி வரும் பாண்டியன் என்பவருக்கு குத்தகை மூலம் எடுத்துச் சென்று குடியிருப்பு பகுதியில் கொட்டப்படுகின்றனர் இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.
மேலும் மாத்திரை கழுவு கலந்த தண்ணீரை குடித்த கால்நடைகள் இறந்து உள்ளதாக கூறப்படுகின்றது இந்த சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட குளோபல் ஃபார்மா நிறுவனத்தின் மீது மாசுக்கட்டுப்பாடு வாரியம் உரிய விசாரணை செய்து கொட்டப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

இல்லையென்றால் பொதுமக்கள் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளார்கள் என்று தெரிவிக்கின்றனர்.

Tags: district newsHEALTH ISSUEStamilnadu
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் ரூபாய் 5கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நீச்சல் குலத்திணையும் திறப்பு

Next Post

புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்

Related Posts

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
Bakthi

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு
News

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

April 29, 2026
Next Post
புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்

புதிதாக பேருந்து நிலைய வணிக வளாகத்தின்1-தளத்தில் புதிய அரசு மகளிர்கல்லூரி என வெளியாகியுள்ள தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *


  • Trending
  • Comments
  • Latest
தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

தோட்டா தரணிக்கு செவாலியர் விருது – முதல்வர் வாழ்த்து

November 12, 2025
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அறிமுககூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

April 5, 2026
திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

திருவாரூர் அருகே பங்குனி திருவிழா நடத்த கோட்டாட்சியர் தடை விதித்த நிலையிலும் பால்குடம் எடுத்துச் செல்ல தகராறு

April 5, 2026
திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

திருவாரூர் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் காயம்

April 5, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

0
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

April 29, 2026

Recent News

சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

கண்ணகிகோயில் கலெக்டர் தலைமை பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள்,ஆலோசனைக்கூட்டத்தில் செல்போனில் தீவிரGAME

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருவாரூரில் மே 5-ம் தேதி  நடைபெறும் வணிகர் விழிப்புணர்வு எழுச்சி மாநாடு , தலைவர் வி.கே.கே.ராமமூர்த்தி பேட்டி

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

திருநெல்லிக்காவல் பகுதியில் அருள்மிகு நெல்லிவனநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேரோட்டவிழா

April 29, 2026
சிங்கனோடை கிராமத்தில் சாலை ஓரம் நுங்கு விற்பனை நொங்கு கேட்டு அடம் பிடித்த குரங்கு

மயிலாடுதுறையில் ஆம்னிவேன் திடீரென தீப்பற்றி சேதம் சாலைமுழுவதும் புகைமண்டலம் போக்குவரத்து பாதிப்பு

April 29, 2026

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.