December 5, 2025, Friday

Tag: district news

12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் வி ஜி ராஜேந்திரன் திறந்து வைத்தார். 2024-25ம் ஆண்டுக்கான தொகுதி ...

Read moreDetails

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஏரி மற்றும் அற்று ப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் விஸ்வநாதன் தலைமையில், இன்று காலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ...

Read moreDetails

பேரூராட்சிக்கு சொந்தமான பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை பேரூராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றி ஆக்கர் கடையில் விற்பனை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சிக்கு சொந்தமான பழைய இரும்பு பைப்புகள் உள்ளிட்டவற்றை நேற்றைய தினம் பேரூராட்சி ஊழியர்கள் பேரூராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் ஏற்றி கொண்டு அதே பகுதியில் ...

Read moreDetails

நாகர்கோவிலில் அரசு பேருந்து நடத்துநரை அதிகாரி தரக்குறைவாக பேசிய வீடியோ வைரல்

மதுரை பேருந்து நிலையத்தில் தாராபுரம் போக்குவரத்து பணிமனையை சேர்ந்த ஓட்டுநரை காலணியால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாகர்கோவிலில் ...

Read moreDetails

சுருண்டு விழுந்த பெண்மணியை தாங்கி பிடித்து தூக்கிச் சென்று உதவிய ஆயுதப்படை பெண் காவலர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு பகுதியைச் சேர்ந்தவர் பைரவி. சிறு வயது முதல் வாத நோயால் ஒரு கால் ஒரு கை பாதிக்கப்பட்டவர். அடிக்கடி கால் ...

Read moreDetails

பள்ளி முன்னாள் மாணவர்களின் பக்ரீத் சந்திப்பு

மயிலாடுதுறையில் 12 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தோடு தொடரும் பள்ளி முன்னாள் மாணவர்களின் பக்ரீத் சந்திப்பு:- இஸ்லாமிய நண்பரின் வீட்டில் அனைத்து மதத்தைச் சேர்ந்த நண்பர்கள் கறிவிருந்து உண்டு, ...

Read moreDetails

மதுரை : அரசு பேருந்தில் ஆபத்தான பயணம் – கீழே விழுந்து உயிர்தப்பிய பள்ளி மாணவன்

மதுரை :அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவர்களின் ஆபத்தான பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் நேற்று மாலை ஒருவித அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ...

Read moreDetails

மத போதகர் ஜான் ஜெபராஜ் உடன் தன்னை இணைத்து வீடியோ – அழகேஸ்வரன் புகார்

திருப்பூர் பல்லடம் சாலை ஆறு முத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரன் 43 இவர் அதே பகுதியில் உள்ள நியூ லைப் ஃபெல்லோஷிப் சர்ச்சில் போதகராக உள்ளார். இந்நிலையில் ...

Read moreDetails

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி விட்டதாக கண்ணீர் மல்க புகார்

தஞ்சையை சேர்ந்த சீதா என்ற பெண்மணி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள நபர்களிடம் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு உரிய விசா ...

Read moreDetails

பக்ரீத் பண்டிகை.. ஆடுகளுக்கு இவ்வளவு பணமா.. ?

பக்ரீத் பண்டிகை என்றாலே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டி பரபரப்பாக காணப்படும். ஏனென்றால் பள்ளப்பட்டியில் முஸ்லிம் மக்கள் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும், வெளி ...

Read moreDetails
Page 112 of 119 1 111 112 113 119
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist