Tag: district news

ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு.

சீர்காழி அருகே தென்பாதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஏழைகாத்தம்மன், மந்த கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், விநாயகர், முருகர் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம். ...

Read moreDetails

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரத்தில் கார் வியாபாரிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்.சி. புத்தகத்தை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். பழைய சட்டத்தின்படி ...

Read moreDetails

மீண்டும் புறக்கணிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி – தி.மு.க. வினருக்கு ஏமாற்றம்

சென்னை: தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு எதிர்பார்த்தபடி அமைச்சர் பதவி வழங்கப்படாததால், தி.மு.க.வினர் மத்தியில் கடும் ஏமாற்றமும், அதிருப்தியும் நிலவுகிறது. அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், ...

Read moreDetails

உப்பு தண்ணீர் பருகும் கருங்காலக்குடி மக்கள்

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்ததால், மக்கள் உப்பு கலந்த தண்ணீரையே குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது ஆரோக்கியம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ...

Read moreDetails

சிறுவனை உயிருடன் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு விழா!

தாம்பரம்:அரும்பாக்கம் பகுதியில் கடந்த 16ம் தேதி நடந்த சம்பவத்தில், மழைநீர் தேங்கி இருந்த சாலையில் நடந்து சென்ற சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி விழுந்தார். அப்போது அதே ...

Read moreDetails

2 கிமீ தூரம் சென்று மாணவர்கள் தண்ணீர் எடுத்துவரும் அவலம்!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளியில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ...

Read moreDetails

சாலையோரங்களில் கொட்டப்படும் தக்காளி.. விளைச்சல் இருந்தும் விவசாயிகள் வருத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.தற்போது வெள்ளாமை அதிகமாக உள்ளதால் தக்காளியின் விலை குறைந்து காணப்படுகிறது.இதனால் விவசாயிகளிடம் ...

Read moreDetails

ரேஷன் கடை பணியாளர்கள் இரண்டாம் நாள் போராட்டம்

கடலூர் மாவட்டத்தின் கலெக்டர் அலுவலகம் முன்பு, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ரேஷன் கடை பணியாளர் ...

Read moreDetails

ரூ.22.95 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரி கரை சீரமைப்பு பணிகள் துவக்கம்

குன்றத்துார், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி நீர் மட்டமும், ஏரிக்கரை 8 கி.மீ., நீளமும் உடையது. கடந்த 2023ம் ...

Read moreDetails

டேய் தம்பிகளா இது கார் இல்ல… திருந்துங்கடா..!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1000க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது எட்டாம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest
Loading poll ...
Coming Soon
GBU படத்தில் உங்களுக்கு பிடித்த பழைய பாடல் எது ?

Recent News

Video

Aanmeegam