December 4, 2025, Thursday

Tag: district news

கரூர் கூட்ட நெரிசல்: நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு நேரில் ஆய்வு

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான விசாரணைக்குழு புதன்கிழமை (இன்றைய நாள்) நேரடியாக ...

Read moreDetails

மன்னார்குடி தொடர்ந்து பெய்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா , விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெற்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் கடந்த ...

Read moreDetails

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலை

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கோட்டூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பள்ளி மாணவ மாணவியர்கள் அச்சம் .திருவாரூர் மாவட்டம் ...

Read moreDetails

திருவாரூரில் மிக கனமழையால் -20க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails

சீர்காழி மழைநீரில் மூழ்கி சம்பா நெற்பயிர்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணம் வழங்க பெண் விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சம்பா கட்டளை பகுதியில் கிட்டத்தட்ட 50 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்த பெண் கள் அதிகளவில் ...

Read moreDetails

ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அலுவலகத்தில் மனு

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் சந்தைதோப்பு தெருவில் உள்ள ஸ்ரீ பழனி ஆண்டவர் கோவிலை அன்பழகன் மற்றும் சக்திவேல் பூசாரி ஆகியோர் கோயிலை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் கடந்த ஐந்து ...

Read moreDetails

திருவாரூரில் 4 மணி நேரத்தில் 11 சென்டிமீட்டர் மிக கனமழை பெய்ததால் பொதுமக்கள் அவதி

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்ததன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மழை நின்றது. தாழ்வான பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேறிக் ...

Read moreDetails

மணல்மேடு அரசு கலை & அறிவியல் கல்லூரியில் காணொளி காட்சி மூலம்2கோடியே20லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடத்தை மழைநீர் ஒழுகும் காட்சிகள்

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மறைந்த மாண்புமிகு அம்மா ஆட்சி காலத்தில் துவக்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ...

Read moreDetails

டிட்வா புயல் எதிரொலி நல்லிரவில் இடியுடன் கூடிய கனமழை செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும், சென்னைக்கு அருகே மாமல்லபுரம் அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தாற்போது புயல் கரையை கடந்துகொண்டு ...

Read moreDetails

நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய பெரு விழாவின் ஒன்பதாவது நாளான நேற்று இரவு விடிய விடிய தேர் ...

Read moreDetails
Page 1 of 119 1 2 119
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist