March 3, 2026, Tuesday

Tag: death

ஏற்காட்டில் கேரளத்தைச் சேர்ந்த விடுதி ஊழியர் மர்மச்சாவு

ஏற்காடு: கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த சுதீஷ்குமார் (வயது 45), ஏற்காடு தலைச்சோலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வேலை செய்து வந்தார். அவர் தனது மனைவி ...

Read moreDetails

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன்!

பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால், ...

Read moreDetails

தூய்மை பணியாளர் உயிரிழப்பு – திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை கண்ணகி நகர் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரில் விழுந்த மின்கம்பியை மிதித்ததால், தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ...

Read moreDetails

சென்னையில் கனமழை: மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

சென்னையில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மணி நேர மழைப்பொழிவு (மில்லிமீட்டரில்) ...

Read moreDetails

பெங்களூருவில் பிளாஸ்டிக் பாய் தொழிற்சாலையில் தீ விபத்து : 2 தொழிலாளர்கள் பலி

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள பிளாஸ்டிக் பாய் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பெங்களூரு கேர் ஆர் மார்க்கெட் ...

Read moreDetails

ஈரோடு அருகே வாய்க்காலில் குளித்த கோவை கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாய்க்காலில் குளிக்கச் சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் இருவர், ஆழமான நீரில் மூழ்கி உயிரிழந்த துயரச் சம்பவம் நேற்று நடைபெற்றது. ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு : 60 பேர் உயிரிழப்பு, 200 பேர் மாயம்

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேகவெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ...

Read moreDetails

ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு ; 10 பேர் பலி – மீட்புப் பணி தீவிரம்

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டம் சோஸ்டி பகுதியில் ஏற்பட்ட மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ...

Read moreDetails

கல்லூரி மாணவர் மயங்கி விழுந்து பலி – போலீஸ் விசாரணை

கல்லூரி மாணவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் குன்றத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை, புதிய தெருவைச் சேர்ந்த ரமேஷின் மகன் நித்திஷ், மேற்கு தாம்பரம் ...

Read moreDetails

பள்ளி மாணவர் திடீர் மரணம் – மருத்துவப் பரிசோதனையில் வெளிப்பட்ட காரணம்

விழுப்புரம் திரு.வி.கா. வீதியில் உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த மாணவன் மோகன்ராஜ், இன்று காலை பள்ளிக்குச் சென்ற சில நிமிடங்களில் ...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist